ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 அக்டோபர், 2009

ஒரே வழி ! ! !





ராதேக்ருஷ்ணா

உன்னால் அமைதியாக வாழமுடியும்!
உன்னால் வினயத்துடன் வாழமுடியும்!
உன்னால் தைரியமாக வாழமுடியும்!
உன்னால் தெளிவாக வாழமுடியும்!
உன்னால் ஆனந்தமாக வாழமுடியும்!
உன்னால் புத்திசாலியாக வாழமுடியும்!
உன்னால்ஆரோக்கியமாக வாழமுடியும்!
உன்னால் சமாதானமாக வாழமுடியும்!
உன்னால் அற்புதமாக வாழமுடியும்!
உன்னால் பக்தியுடன் வாழமுடியும்!
உன்னால் நாமஜபத்தோடு வாழமுடியும்! 
உன்னால் பகவானோடு வாழமுடியும்!
உன்னால் பக்தர்களோடு வாழமுடியும்!
உன்னால் பக்தர்கள்போல் வாழமுடியும்! 
உன்னால் உருப்படியாக வாழமுடியும்!

இதற்கு ஒரே வழி ! ! !
குருஜீ அம்மாவைமட்டும்
திடமாகப் பிடித்துக்கொள் ! 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP