ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 5 நவம்பர், 2010

குழந்தையாய் கேளுங்கள் . . .

ராதேக்ருஷ்ணா 

கொஞ்சம்
தீபாவளியைப் பற்றி
கேளுங்களேன் . . .

படிப்பதை விட
கேட்பது சுகமல்லவா ? ! ?
  
 கொஞ்சம் குழந்தையாய்
மாறுவோம் . . .

மீண்டும் கபடமற்ற
வாழ்க்கை வாழ்வோம் . . .

இந்த தீபாவளியை
குழந்தையாய் கொண்டாட
க்ருஷ்ணனிடம் வரம் கேட்போம் . . .  

ஆனந்தமாக
கேளுங்கள் . . .




கேட்டுவிட்டு
குழந்தையாய் குதூகலியுங்கள் . . .

உங்களை மறந்துவிடுங்கள் . . .

க்ருஷ்ணனை உங்கள்
இதயத்தில் வரவிடுங்கள் . . . 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP