ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 ஜனவரி, 2011

அருள் செய் . . .

ராதேக்ருஷ்ணா

மலையப்பா  . . .
எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் . . .

ஸ்ரீநிவாசா . . .
எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் . . .

கோவிந்தா . . .
எல்லோரும் நிம்மதியாக இருக்கவேண்டும் . . .

பாலாஜீ . . .
எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் . . .

வேங்கடேசா . . .
எல்லோரும் பக்தியோடு இருக்கவேண்டும் . . .

ஏழுமலையானே . . .
எல்லோரும் வினயத்தோடு இருக்கவேண்டும் . . .

கலியுக வரதா . . .
எல்லோருடைய கஷ்டங்களும் நீங்கவேண்டும் . . .

தயா சாகரா . . .
எல்லோருக்கும் ஆனந்தம் வளரவேண்டும் . . .

திருமலையானே . . .
எல்லா குடும்பமும் நன்றாக இருக்கவேண்டும் . . .

உன் திருவடிகளில்
சரணாகதி செய்தோம் . . .

தயை கூர்ந்து அருள் செய் . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP