ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 மார்ச், 2011

சாந்தி நிலவட்டும் !

ராதேக்ருஷ்ணா

அஹம்பாவம் அழியட்டும் !

சுயநலம் அழியட்டும் !

பொறாமை அழியட்டும் !

சந்தேகங்கள் அழியட்டும் !

வெறுப்பு அழியட்டும் !

பகைமை அழியட்டும் !

வேற்றுமை அழியட்டும் !

சோம்பேறித்தனம் அழியட்டும் !

குழப்பங்கள் அழியட்டும் !

கெட்டஎண்ணங்கள் அழியட்டும் !

கெட்ட வார்த்தைகள் அழியட்டும் !

கொடூர குணங்கள் அழியட்டும் !

நிம்மதி வளரட்டும் !

அன்பு வளரட்டும் !

ஆனந்தம் வளரட்டும் !

பக்தி வளரட்டும் !

நாமஜபம் வளரட்டும் !

ஞானம் வளரட்டும் !

வைராக்யம் வளரட்டும் !

உலகில் சாந்தி நிலவட்டும் !


 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP