ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 மார்ச், 2011

ஒரே ஒரு காரணம் . . .

ராதேக்ருஷ்ணா


என்னை மறந்தேன் !

என் வயதை மறந்தேன் !

என் குலத்தை மறந்தேன் !

என் கௌரவத்தை மறந்தேன் ! 

என் ஜாதியை மறந்தேன் !

என் பொறுப்பை மறந்தேன் !

என் நிலைமையை மறந்தேன் !

என் உடலை மறந்தேன் !

என் இனத்தை மறந்தேன் !

 என் குடும்பத்தை மறந்தேன் !

என் தோழர்களை மறந்தேன் !

எனக்குப் பிடித்தவர்களை மறந்தேன் !

எனக்குத் தெரிந்தவர்களை மறந்தேன் !

என் பெயரை மறந்தேன் !

என் தாய்மொழியை மறந்தேன் !

என் படிப்பை மறந்தேன் !

என் உடமைகளை மறந்தேன் ! 

என் ஊரை மறந்தேன் !

என் உருவத்தை மறந்தேன் !

என் தேவையை மறந்தேன் !

என் எதிர்காலத்தை மறந்தேன் !

என் நிகழ்காலத்தை மறந்தேன் !

என் கடந்தகாலத்தை மறந்தேன் !

தேதியை மறந்தேன் !

கிழமையை மறந்தேன் !

மாதத்தை மறந்தேன் !

வருஷத்தை மறந்தேன் !

நேரத்தை மறந்தேன் !

இருப்பை மறந்தேன் !

இறப்பை மறந்தேன் ! 

ஏன் இத்தனை மாற்றங்கள் ? ? ?

ஒரே ஒரு காரணம் . . .

த்வாரகா ! ! !

எப்படி இந்த மாற்றம் ? ! ?

நான் குழந்தையாகிவிட்டேன் ! ! !

ஆம் ! த்வாரகாநாதன் என்னை
குழந்தையாக மாற்றிவிட்டான் ! ! !

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP