ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 மார்ச், 2011

அனுபவித்தேன் !

ராதேக்ருஷ்ணா


அனுபவித்தேன். . .த்வாரகாதீசனை !

அனுபவித்தேன். . . மீராவை உண்டவனை !

அனுபவித்தேன். . . ருக்மிணியின் காதலனை !

அனுபவித்தேன். . . ப்ரத்யும்னனின் தகப்பனை !

அனுபவித்தேன். . . அநிருத்தனின் தாத்தாவை !

அனுபவித்தேன். . .போரிலிருந்து ஓடி வந்தவனை !

அனுபவித்தேன். . .குசேலரிடம் அவல் பிடுங்கினவனை !

அனுபவித்தேன். . . ப்ராம்மணனின் குழந்தைகளை தந்தவனை !

அனுபவித்தேன். . .அஷ்ட மஹிஷிகளின் அரசனை !

அனுபவித்தேன். . .யாதவர்களின் ராஜாதிராஜனை !

அனுபவித்தேன். . .16100 ராணிகளின் நாயகனை !

அனுபவித்தேன். . .தராசில் அமர்ந்தவனை !

அனுபவித்தேன். . .ஸ்யமந்தகமணியை மீட்டவனை !

அனுபவித்தேன். . .சங்கநாதம் முழங்கியவனை !

அனுபவித்தேன். . .தேவகியின் பிள்ளையை !

அனுபவித்தேன். . .வசுதேவரின் புத்ரனை !

அனுபவித்தேன். . .நிற்கும் பத்மநாபனை !

இன்னும் அனுபவிப்பேன் . . .
என்றும் அழகனை . . .

விடமாட்டேன் . . .
என் த்வாரகாநாதனை ! ! !  

   

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP