ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 13 ஏப்ரல், 2011

இதுவே தக்க சமயம் ! ! !

ராதேக்ருஷ்ணா


உன் தேசத்திற்காக என்ன செய்தாய் ?

உன் தேசத்தை கொண்டாடுகிறாயா ?

உன் தேசம் உன் உயிரை விட பெரியது !

உன் தேசம் உன் குடும்பத்தை விட பெரியது !

உன் தேசம் உன் மரியாதையை விட பெரியது !

உன் தேசம் உன் மானத்தை விட பெரியது !

உன் தேசம் உன் வாழ்வை விட பெரியது !

உன் தேசம் உன் சொத்தை விட பெரியது !

உன் தேசம் உன் உடலை விட பெரியது !

உன் தேசம் உன் சந்தோஷத்தை விட பெரியது !

உன் தேசம் உன் ஆசைகளை விட பெரியது !

உன் தேசம் உன் வெற்றியை விட பெரியது !

உன் தேசம் உன்னை விட பெரியது !

என் தேசம் என்னை விட பெரியது !

நம் தேசம் நம்மை விட பெரியது !

நாம் நம் தேசத்தை எப்படி அவமதிக்கலாம் ?

உன் தேசம் உன்னுடைய உரிமையைக்
கொண்டாடுகிறது ! ! !

இந்த தேசத்தின் தலை எழுத்து உன்னிடம்
இருக்கிறது ! ! !

இந்த தேசம் மாறவேண்டுமென்றால்
முதலில் நீ மாறவேண்டும் ! ! !

நம் தேசத்திற்காக நாம் மாறுவோம் !

நாம் மாறினால் நம் தேசம் ஜெயிக்கும் ! ! !

இந்த தேசத்தின் எதிர்காலம் நம்மிடம் ! ! !

நம் பாரதம் வாழ உறுதி கொள்வோம் !

நம் பாரதம் வெல்ல உயிர் கொடுப்போம் !

நம் பாரதம் தலை நிமிர நாம் நம்மை
திருத்திக்கொள்வோம் ! ! !

இதுவே தக்க சமயம் ! ! !

முதலில் நாம் திருந்துவோம் ! ! !
பிறகு நிச்சயம் நம் தேசம் வெல்லும் ! ! !

ஜெய் ஹிந்த் ! ! !

நம் பாரதம் வெல்லும் !
நம் பாரதம் வாழும் !
நம் பாரதம் தலை நிமிரும் !
நம் பாரதம் உலகை ஆளும் !
நம் பாரதம் சுத்தமாகும் !

நம் பாரதமாதாவின் 
சரண கமலங்களில் வந்தனம் ! ! !


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP