ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 ஏப்ரல், 2011

கவனி ! ! !

ராதேக்ருஷ்ணா


உன்னைக் கவனி !

உன் மனதைக் கவனி !

உன் செயலைக் கவனி !

உன் எண்ணங்களைக் கவனி !

உன் நடவடிக்கைகளை கவனி !

உன் பேச்சைக் கவனி !

உன் உழைப்பைக் கவனி !

உன் உடலைக் கவனி !

உன் ஆனந்தத்தைக் கவனி !

உன் சோம்பேறித்தனத்தைக் கவனி !


உன் தவறுகளை கவனி !


உன் முட்டாள்தனங்களைக் கவனி !


உன் பயங்களைக் கவனி !


உன் தைரியத்தைக் கவனி !


உன் பொறுப்புகளைக் கவனி !


உன் கடமைகளைக் கவனி !


உன் ஒழுக்கத்தைக் கவனி !


உன் குழப்பங்களைக் கவனி !


உன் யோசனைகளைக் கவனி !


உன் ஆரோக்கியத்தைக் கவனி !


உன் எதிர்பார்ப்புகளைக் கவனி !


உன் ஏமாற்றங்களைக் கவனி !


உன் தோல்விகளைக் கவனி !


உன் வெற்றிகளைக் கவனி !


உன் பொறுமையைக் கவனி !


உன் பக்தியைக் கவனி !


உன் வாழ்வைக் கவனி !


இவையெல்லாம் முடிந்தபிறகு
அடுத்தவரின் குற்றங்களைக் கவனி !


இதையெல்லாம் ஒழுங்காகச்
செய்வதற்கே நேரமில்லையாம் !
அடுத்தவரின் குற்றங்களைக்
கவனிக்கவும்,பேசவும்,
24மணி நேரம் போதவில்லையாம் !


உருப்படியாக வாழவே நேரம் . . .


புரிந்துகொள்பவர் பாக்கியசாலி . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP