ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 ஜூலை, 2011

எழுதி வை ! ! !

ராதேக்ருஷ்ணா


மனமே மனிதனின் பலம் !

அதனால் உன் மனதில்
எழுதப்படும் நல்லெண்ணங்கள்
ஒரு நாளும் வீணாவதில்லை !

இதை எழுதி வை ! ! !


எங்கள் வீட்டில் வியாதி இல்லை !

எங்கள் வீட்டில் கஷ்டங்கள் இல்லை !

எங்கள் வீட்டில் பிரச்சனைகள் இல்லை !

எங்கள் வீட்டில் குழப்பங்கள் இல்லை !

எங்கள் வீட்டில் சண்டைகள் இல்லை !

எங்கள் வீட்டில் சச்சரவுகள் இல்லை !

எங்கள் வீட்டில் சோம்பேறித்தனம் இல்லை !

எங்கள் வீட்டில் பொறாமை இல்லை !

எங்கள் வீட்டில் சந்தேகங்கள் இல்லை !

எங்கள் வீட்டில் பணக்கஷ்டம் இல்லை !

எங்கள் வீட்டில் சாப்பாட்டிற்கு குறைவு இல்லை !

எங்கள் வீட்டில் ஆயுளுக்கு குறைவு இல்லை !

எங்கள் வீட்டில் அழுகை இல்லை !

எங்கள் வீட்டில் நாஸ்தீகம் இல்லை !

எங்கள் வீட்டில் பயம் இல்லை !

எங்கள் வீடு க்ருஷ்ணனின் ப்ரசாதம் . . .


அதனால் எங்கள் வீட்டில் ஒரு குறையுமில்லை . . .


ஒரு நாளும் ஒரு குறையுமில்லை . . .


இதை எழுதி வை . . .


உன் மனதிலும் உன் வீட்டிலும் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP