ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

இது தேவையா . . .? ? ?

ராதேக்ருஷ்ணா

பயந்து என்ன கண்டாய் ?

குழம்பி என்ன கண்டாய் ?

தப்பிக்க நினைத்து என்ன கண்டாய் ?

சோர்ந்து என்ன கண்டாய் ?

நொந்து என்ன கண்டாய் ?

புலம்பி என்ன கண்டாய் ?

அழுது என்ன கண்டாய் ?


நடுங்கி என்ன கண்டாய் ?


கதறி என்ன கண்டாய் ?

கவலைப்பட்டு என்ன கண்டாய் ?

வெறுத்து என்ன கண்டாய் ?

வயிறெரிந்து என்ன கண்டாய் ?

சபித்து என்ன கண்டாய் ?


பொறாமைப்பட்டு என்ன கண்டாய் ?

என்ன கண்டாய் ?

கொஞ்சம் நினைத்துப் பார் !


நிம்மதியைக் கொன்றாய் . . .


சிரிப்பை இழந்தாய் . . .


நம்பிக்கையை விட்டாய் . . .


ஆரோக்கியத்தை தொலைத்தாய் . . .

நாட்களை வீணடித்தாய் . . .


நேரத்தைக் கெடுத்தாய் . . .


வாழ்வை நரகமாக்கினாய் . . .

இது தேவையா . . .? ? ?

நம்பிக்கையோடு இரு . . .
சிரித்துக் கொண்டே இரு . . .
நாமத்தை ஜபித்துக்கொண்டிரு . . .


வாழ்க்கை தானாக நடக்கும் . . .




0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP