ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 ஜனவரி, 2012

நல்லதெல்லாம் பிறக்கட்டும்!

ராதேக்ருஷ்ணா

தை பிறந்தால் வழி பிறக்கும் !

பக்தி பிறந்தால் நிம்மதி பிறக்கும் !

நாமஜபம் பிறந்தால் குதூகலம் பிறக்கும் !

பணிவு பிறந்தால் பக்குவம் பிறக்கும் !


நம்பிக்கை பிறந்தால் வெற்றி பிறக்கும் !

ஒற்றுமை பிறந்தால் ஆனந்தம் பிறக்கும் !

அன்பு பிறந்தால் அமைதி பிறக்கும் !

சரணாகதி பிறந்தால் சுதந்திரம் பிறக்கும் !

இன்று முதல் நல்லதெல்லாம் பிறக்கட்டும் !


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP