ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 பிப்ரவரி, 2012

மஹாத்மா . . .

ராதேக்ருஷ்ணா



மஹாத்மா . . .



நீயும் மஹாத்மாவாகு . . .




உன்னாலும் முடியும் !




உனக்குள்ளும் க்ருஷ்ணன் இருக்கிறான் !




நாம ஜபம் செய்துவந்தால்
உன் மனம் மாறும் !




உன் மனம் மாறினால்
உன் குணம் மாறும் !




உன் குணம் மாறினால்
உன் செய்கை மாறும் !




உன் செய்கை மாறினால்
உன் சிந்தனை மாறும் !




உன் சிந்தனை மாறினால்
உன் வாழ்க்கை மாறும் !




உன் வாழ்க்கை மாறினால்
க்ருஷ்ணனுக்கு உன்னைப் பிடிக்கும் !




க்ருஷ்ணனுக்கு உன்னைப்
பிடித்துவிட்டால் நீயும் மஹாத்மாதான் !




மஹாத்மாவாக மாற நீ தயாரா . . .




உன்னை மாற்ற நான் தயார் . . .




வா . . .
புதியதோர் உலகம் செய்வோம் . . .


பக்தி உலகம் செய்வோம் . . .


பாகவத உலகம் செய்வோம் . . .

இதைத்தான் பாகவதம் சொல்கிறது !


பாகவதம் உன்னை
பாகவதராக்குகிறது . . .


பாகவதரே வாரும் . . .
நம் க்ருஷ்ணனை அனுபவிப்போம் . . .


உம் பக்தி அனுபவத்தை சொல்லும் . . .


கூடி இருந்து குளிருவோம் . . .

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP