ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஏழு ! ! !

ராதேக்ருஷ்ணா



ஏழு ! ! !



ஏற்றிவிடும் ஏழு ! ! !



ஏற்றம் தரும் ஏழு ! ! !


எல்லாம் தரும் ஏழு ! ! !


என்றும் தரும் ஏழு ! ! !



எழுமைக்கும் நன்மை தரும் ஏழு ! ! !



எல்லாருக்கும் பொதுவான ஏழு ! ! !



எப்பொழுதும் இதம் தரும் ஏழு ! ! !



வாழ்வை மாற்றும் ஏழு ! ! !


வானவரும் மயங்கும் ஏழு ! ! !


இல்லாதவரையும் காக்கும் ஏழு ! ! !



இருப்பவரையும் ஈர்க்கும் ஏழு ! ! !



சிறியவரும் ரசிக்கும் ஏழு ! ! !



இளைஞரையும் இழுக்கும் ஏழு ! ! !



முதியவரும் ஆசைப்படும் ஏழு ! ! !



கோடீஸ்வரனும் கொஞ்சும் ஏழு ! ! !



ஆண்டியும் ஆளும் ஏழு ! ! !



பறவைகளும் ஜபிக்கும் ஏழு ! ! !



புல்லும் தவமிருக்கும் ஏழு ! ! !


பூமியின் நாயகனின் சொந்த ஏழு ! ! !


 வைகுந்த நாதன் வந்திறங்கிய ஏழு ! ! !



அந்த ஏழே எனக்கு வாழ்வு ! ! !


அந்த எழே உனக்கும் வாழ்வு ! ! !


அந்த ஏழு . . . நம் ஏழு மலையே ! ! !


வேங்கடாத்ரி, சேஷாத்ரி,
வேதாத்ரி, கருடாத்ரி, ரிஷபாத்ரி,
அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி . . .


இந்த ஏழு போதுமே ! ! !


எழுமைக்கும் இது போதுமே ! ! !


காலை எழும்போதும்
இந்த ஏழை நினை ! ! !
 உன் ஏழ்மை மாறுமே ! ! !


இரவு துயிலும் முன்
இந்த ஏழை நினை ! ! !
உன் வாழ்க்கை  மாறுமே ! ! !


ஏழே , , , நீயே எனக்கு எல்லாம் ! ! !


 எத்தனை முறை உனை
நினைத்தாலும் இனிமையே ! ! !


வேங்கடாத்ரி, சேஷாத்ரி,
வேதாத்ரி, கருடாத்ரி, ரிஷபாத்ரி,
அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி . . .


எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும்,
  இந்த ஏழு நம்மைக் காக்குமே ! ! !

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP