ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 மார்ச், 2017

நிச்சயமில்லை !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
வாழ்ந்துவிடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
சிரித்துவிடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
உதவிவிடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
கவலையை விடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
கோபத்தை விடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
நல்லதையே பேசு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
நல்லதையே நினை !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
நல்லதையே செய் !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்றே
பயத்தை விடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
உண்மையே பேசு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
சோம்பலை விடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
வெறுப்பை விடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
நன்றாக உழை !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
நாம ஜபம் செய் !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
கோவிலுக்குச் செல் !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
பக்தி செய் !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
தெய்வத்தை வணங்கு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
அன்போடு இரு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
அகம்பாவத்தை விடு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
மரியாதையாய் நட !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
ஆரோக்கியத்தை கவனி !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
இரக்கத்தோடு இரு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
அதனால் இன்று
சண்டையிடாமல் இரு !

நாளை என்பது
நிச்சயமில்லை !
நானும் நீயும்
நிரந்தரமில்லை !

இருக்கும்வரை
இயல்பாய் வாழ்வோம் !
இன்று வாழ்வோம் !
இதயபூர்வமாய் வாழ்வோம் !
இனிமையாய் வாழ்வோம் !
இதமாய் வாழ்வோம் !
அமைதியாய் வாழ்வோம் !
ஆர்பாட்டமில்லாமல் வாழ்வோம் !
ஆர்வத்துடன் வாழ்வோம் !
அருமையாய் வாழ்வோம் !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP