tag:blogger.com,1999:blog-37503506629691097002024-03-13T18:18:54.931+05:30ஆனந்தவேதம் ! Aanandha Vedham !வா...வாழ்வை யோசிப்போம்...
வா...சரியாக யோசிப்போம்...
வா...தீர்வு காண்போம்...
வா...தைரியம் பெறுவோம்...
வா...உலகையே வசம் செய்வோம்...
வா...அன்பை பறிமாறுவோம்...
வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்...
வா...நம்மை சுத்திகரிப்போம்...
வா...புத்துயிர் பெறுவோம்...
வா...வாழ்ந்து காட்டுவோம்...
வா...எல்லாவற்றையும் ரசிப்போம்...
Let's Re-Vision Everything . . .Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.comBlogger621125tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-69264255445502602482022-05-03T22:43:00.001+05:302022-05-03T22:44:30.003+05:30661. அக்ஷய திருதியை<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-u0Cg1qlcGaw/YnFi89nm4VI/AAAAAAAABX4/UKRi3e-mvSAmKosqIGLlOixYf1YxWIjhwCNcBGAsYHQ/s1600/1651598062962574-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-u0Cg1qlcGaw/YnFi89nm4VI/AAAAAAAABX4/UKRi3e-mvSAmKosqIGLlOixYf1YxWIjhwCNcBGAsYHQ/s1600/1651598062962574-0.png" width="400">
</a>
</div><div>🙏3️⃣🔥🛕📿👣🕉️🏔️🐚</div><div><br></div><div> <b><u><i>அக்ஷய திருதியை</i></u></b> !</div><div><br></div><div>பரசுராமர் அவதார தினம் இன்று !</div><div>பரசுராமரைப்போலே தர்மத்திற்காக வாழும் வாழ்க்கை உனக்கு அமைய வாழ்த்துக்கள்....</div><div><br></div><div>வேதவியாசர் மஹாபாரதம் எழுதத்தொடங்கிய நாள் இன்று !</div><div>வேதவியாஸரைப் போன்று ப்ரும்மானந்தத்தில் நீ எப்போதும் திளைக்க வாழ்த்துக்கள் !</div><div><br></div><div>க்ருஷ்ணனுக்கு சுதாமா அவல் கொடுத்த தினம் இன்று !</div><div>சுதாமா போலே, நீ க்ருஷ்ணனுக்கு பிடித்தவை எல்லாம் தர வாழ்த்துக்கள் !</div><div><br></div><div>பகீரதன் தவத்தால் கங்கா தேவி பூமியை அடைந்த நாள் இன்று !</div><div>பகீரதன் போலே அசராத கலங்காத திடமான தவம் செய்ய உனக்கு வாழ்த்துக்கள் !</div><div><br></div><div>கண்ணனின் அண்ணன் பலராமன் அவதரித்த தினம் இன்று !</div><div>ஆதிசேஷன் போலே கண்ணனுக்கு சதா கைங்கரியம் செய்து கொண்டு நீ வாழ வாழ்த்துக்கள் !</div><div><br></div><div>பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அக்ஷய பாத்திரம் பெற்ற அற்புத நாள் இன்று !</div><div>பாண்டவர்கள் போலே க்ருஷ்ண சாந்நித்தியத்தோடு நீ வாழ வாழ்த்துக்கள் !</div><div><br></div><div>ஒரு ஏழைத்தாய் ஆதிசங்கரருக்கு நெல்லிக்காய் தந்த நாள் இன்று !</div><div>மஹாத்மாக்களுக்கு உன்னால் முடிந்ததை சமர்ப்பித்து, அவர்கள் ஆசியோடு நீ வாழ வாழ்த்துக்கள் !</div><div><br></div><div>அன்னபூரணி தேவி அவதரித்த அழகான நாள் இன்று !</div><div>உன் வம்சமே நிறைந்த அன்னத்தோடு வாழ பரிபூரண ஆசிர்வாதங்கள் !</div><div><br></div><div>யமுனோத்திரி, கங்கோத்திரி கோயில்கள் திறக்கும் நாள் இன்று !</div><div>கங்கை யமுனை போல் பகவானின் சம்மந்தத்தோடு, உன் பரம்பரையே வாழ மனதார வாழ்த்துக்கள் !</div><div><br></div><div>வராஹ நரசிம்மர் உருவத்தை தரிசிக்கும் நாள் இன்று !</div><div>ப்ரஹ்லாதனைக் காத்த சிம்ஹாசலம் வராஹ நரசிம்மர் உன்னையும் உன் குடும்பத்தையும் காக்க ஆசீர்வாதங்கள் !</div><div><br></div><div>புரி ஜகந்நாதன் ரதம் செய்யும் பணி தொடங்கும் நாள் இன்று !</div><div>உன் மனமும் உடலும் ஜகந்நாதனும் அவன் பக்தர்களுக்கும் அனுபவிக்கும் ரதமாக மாற ஆசிகள் !</div><div><br></div><div>🙏3️⃣🔥🛕📿👣🕉️🏔️🐚</div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-9572768470605650972021-12-11T11:59:00.001+05:302021-12-11T11:59:49.621+05:30660. வாய்ப்பு<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-ZptBG7Q36Cw/YbRFWx_uE4I/AAAAAAAABUw/SHZITjdH51QjRnftUjf4ook0GxvwJUuQQCNcBGAsYHQ/s1600/1639204183818987-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-ZptBG7Q36Cw/YbRFWx_uE4I/AAAAAAAABUw/SHZITjdH51QjRnftUjf4ook0GxvwJUuQQCNcBGAsYHQ/s1600/1639204183818987-0.png" width="400">
</a>
</div><div>🙏🏼🇮🇳🛕🕉️👣📿🐚🪔🔥</div><div><br></div><div>🌱 *ஆனந்தவேதம்* 💐</div><div><br></div><div>_660. வாய்ப்பு !_</div><div><br></div><div>உலகில் ஜனனமும் மரணமும்</div><div>தினசரி நிகழ்வு !</div><div><br></div><div>நீயும் நானும் அப்படியே</div><div>பிறந்து வாழ்கிறோம் !</div><div><br></div><div>ஆனால் சிலரோ ஜனிப்பது,</div><div>நம்மை நெறிபடுத்தவே !</div><div><br></div><div>அந்தச் சிலரில், யாரோ ஒருவர் சாகாவரம் பெற்றவர் !</div><div><br></div><div>அந்த சாகாவரம் பெற்ற</div><div>ஒருவனே என் பாரதி !</div><div><br></div><div>எட்டயபுரம் தந்த </div><div>தமிழ்ப்பித்தன் பாரதி !</div><div><br></div><div>காசி அனுபவித்த</div><div>ஞானக்கிறுக்கன் பாரதி !</div><div><br></div><div>பாண்டிச்சேரி அடைந்த</div><div>கவிதைச்சிற்பி பாரதி !</div><div><br></div><div>கடையம் பெற்ற</div><div>கடவுளின் துகள் பாரதி !</div><div><br></div><div>திருவல்லிக்கேணி கண்ட</div><div>சாரதிதாசன் பாரதி !</div><div><br></div><div>காலனை மிரட்டினவன் பாரதி !</div><div><br></div><div>கண்ணனை சேவகனாக்கியவன் பாரதி !</div><div><br></div><div>காளியை கேள்விகேட்டவன் பாரதி !</div><div><br></div><div>நெஞ்சுரம் கொண்டவன் பாரதி !</div><div><br></div><div>ரௌத்திரம் புரிந்தவன் பாரதி !</div><div><br></div><div>ஆங்கிலேயரின் சிம்மசொப்பனம் பாரதி !</div><div><br></div><div>மொழிகளையும், தேசத்தையும் </div><div>ரசித்தவன் பாரதி !</div><div><br></div><div>வாழ்வே தவமாய் </div><div>வாழ்ந்தவன் பாரதி !</div><div><br></div><div>அவனுக்கு இணை </div><div>அவன் மட்டுமே !</div><div><br></div><div>பாரதியால் தமிழும்,</div><div>பாரதியால் பக்தியும்,</div><div>பாரதியால் தேசமும்,</div><div>புத்துணர்ச்சி பெற்றது !</div><div><br></div><div>பாரதி...</div><div>இந்தச் சொல்....</div><div>தமிழ் போதை தரும்...</div><div>தேச பக்தி தரும்...</div><div>உலகை ரசிக்க வைக்கும்...</div><div>கண்ணனை காதலிக்க வைக்கும்...</div><div><br></div><div>நல்லனவெல்லாம் தரும் ஒரு கற்பகவிருட்சம் என் பாரதி....</div><div><br></div><div>பாரதி...</div><div>உன் தோளோடு உரசி,</div><div>உன் சிரிப்பொலியில் சிலிர்த்து,</div><div>உன்னோடு தமிழ் குடித்து,</div><div>உன்னோடு இயற்கையை ரசித்து,</div><div>உன்னோடு கோபத்தீயில் ஜொலித்து,</div><div>உன்னோடு காடு மலை கடலெல்லாம் பார்த்து,</div><div>உன்னோடு உண்டு,</div><div>உன்னோடு தூங்கி,</div><div>உன்னோடு எழுந்து,</div><div>உன்னருகே ஒரு தோழனாக வாழ...</div><div>ஒரு வாய்ப்பு தா....</div><div><br></div><div>©குருஜீ கோபாலவல்லிதாஸன்</div><div>பாரதி பிறந்த நாள் !</div><div>11.12.21, சனிக்கிழமை</div><div><br></div><div>🙏🏼🔥🪔🐚📿👣🕉️🛕🇮🇳</div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-64418704490992054982021-11-03T20:53:00.001+05:302021-11-03T20:53:05.158+05:30659. தீபாவளி<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-nLzYQ5GU5WM/YYKpV7VpgfI/AAAAAAAABTw/0iT5qqtPJ7QgaEUQm22hCAcWhnAOTobtQCLcBGAsYHQ/s1600/1635952980133054-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-nLzYQ5GU5WM/YYKpV7VpgfI/AAAAAAAABTw/0iT5qqtPJ7QgaEUQm22hCAcWhnAOTobtQCLcBGAsYHQ/s1600/1635952980133054-0.png" width="400">
</a>
</div><div>🛕👣💥✨🪔🐚🕉️🔥🌟📿</div><div><br></div><div>659. தீபாவளி 🔥</div><div><br></div><div>தந்தையின் வாக்கைக் காத்து,</div><div>ராமனும் 14வருஷம் கழித்து அயோத்தியா வந்த தெய்வீக தினம் தீபாவளி !</div><div><br></div><div>பரதனின் தவமும், பாதுகையின் தவமும், பலித்து, ராமதரிசனம் கிடைத்த நாள் தீபாவளி !</div><div><br></div><div>பரத்வாஜரின் ஆஸ்ரமத்தில், ஆஞ்சநேயனும், ராமனோடு ஓரிலையில் ஆகாரம் உண்ட நாள் தீபாவளி !</div><div><br></div><div>க்ருஷ்ணனும் துஷ்ட சங்கத்தால் தவறிழைத்த நரகாசுரனை வதம் செய்த நாள் தீபாவளி !</div><div><br></div><div>16100 கன்னிகைகளுக்கு, கோடி மன்மத அழகோடு கண்ணன் காட்சி கொடுத்த நாள் தீபாவளி !</div><div><br></div><div>16100 கன்னிகைகளும் கண்ணனை தங்கள் மணாளனாக வரித்த நாள் தீபாவளி !</div><div><br></div><div>பூதேவியும் கண்ணனை, தாமரைக்கண்ணா, தாமரைக்கையா, தாமரைப்பாதா, உந்திபூத்த உத்தமா என்று தோத்திரம் செய்த நாள் தீபாவளி !</div><div><br></div><div> நரகனிடம் இழந்த தன் குடையை வருணனும், தன் குண்டலங்களை அதிதி தேவியும், மீண்டும் பெற்ற நாள் தீபாவளி !</div><div><br></div><div>சொர்க்கலோகத்து அதிபதி இந்திரனை வென்று, பாரிஜாத மரத்தை கண்ணன் துவாரகைக்கு கொணர்ந்த நாள் தீபாவளி !</div><div><br></div><div>லக்ஷ்மி தேவியும் நம்மைத் தேடி நம் வீட்டிற்கு வந்து, நம்மோடு இருந்து நம்க்கு அருளும் நாள் தீபாவளி !</div><div><br></div><div>கங்கையும் நம் வீட்டுத் தண்ணீரில் ஆவிர் பவித்து, நம்மை பவித்திரமாக்கும் நாள் தீபாவளி !</div><div><br></div><div>ராம நாமம் ஜபிப்போம் பரதனைப் போல்....</div><div><br></div><div>ராம கைங்கரியம் செய்வோம் ஹனுமனைப் போல்....</div><div><br></div><div>க்ருஷ்ணனிடம் சரணடைவோம் 16100 கன்னிகைகள் போல்....</div><div><br></div><div>இந்த தீபாவளி நமது அகம்பாவத்தை அழிக்கும் தீபாவளி...</div><div><br></div><div>இந்த தீபாவளி நமது தற்பெருமையை அழிக்கும் தீபாவளி...</div><div><br></div><div>இந்த தீபாவளி குரு மஹிமையை நமக்குப் புரியவைக்கும் தீபாவளி....</div><div><br></div><div>இந்த தீபாவளி புதிய வாழ்வைத் தரும் தீபாவளி....</div><div><br></div><div>தீபாவளி....</div><div>நம்மை நமக்கு புதியதாய் மாற்றித்தரும் தீபாவளி....</div><div><br></div><div>தீபாவளி வாழ்த்துகள்...</div><div><br></div><div>©குருஜீ கோபாலவல்லிதாஸன்</div><div>3.11.21, தீபாவளி...</div><div><br></div><div>📿🔥🌟🕉️🐚🪔✨💥👣</div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-62133419849856593022021-10-17T23:43:00.001+05:302021-10-17T23:43:33.541+05:30658. இமயமே !<div>இமயமே....</div><div>உன் முன்னே என் அகம்பாவம் தவிடுபொடியாகிறது !</div><div><br></div><div>இமயமே....</div><div>உன் முன்னே நான் சிறு பிள்ளையாய் ஆகிறேன் !</div><div><br></div><div>இமயமே....</div><div>உனது அளவின் முன் நான் தூசியை விட சிறியதாகிறேன் !</div><div><br></div><div>இமயமே....</div><div>உனது அழகில் நான்</div><div>என்னையே இழக்கிறேன் !</div><div><br></div><div>இமயமே....</div><div>உனது எல்லையற்ற கருணையின் முன் நான் ஊமையாகிறேன் !</div><div><br></div><div>இமயமே....</div><div>உனது ஒவ்வொரு மேடு பள்ளமும் என்னைப் பக்குவப்படுத்துகிறது !</div><div><br></div><div>இமயமே....</div><div>உன்னுள் நான் என்னைத் தேடுகிறேன் !</div><div>உன்னுள் நான் தெய்வீகத்தை உணர்கிறேன் !</div><div><br></div><div>இமயமே....</div><div>நீ தரும் அமைதியும்,</div><div>உற்சாகமும், பலமும் உலகில் எவருமே தரமுடியாது !</div><div><br></div><div>இமயமே !</div><div>நீ வாழ்விற்கு புதிய பரிமாணத்தைத் தருகிறாய் !</div><div><br></div><div>இமயமே !</div><div>நீ வாழ்வின் மகத்துவத்தை போதித்துக்கொண்டிருக்கிறாய் !</div><div><br></div><div>இமயமே !</div><div>நீ உடலின் அருமையை ஒவ்வொரு விதத்தில் உணரவைக்கிறாய் !</div><div><br></div><div>இமயமே !</div><div>உன் உயரமும் அளவும் எல்லையில்லாதது !</div><div>ஆயினும் உன் அன்பும் அக்கறையும் அழவைக்கிறது !</div><div><br></div><div>இமயமே !</div><div>நீ தேவர்களையும், மனிதர்களையும், மிருகங்களையும், பறவைகளையும்,</div><div>பூச்சிகளையும்,</div><div>மரங்களையும்,</div><div>செடிகளையும், கொடிகளையும்,</div><div>நதிகளையும்,</div><div>கல்லையும்,</div><div>மண்ணையும்,</div><div>பனியையும்,</div><div>சமமாகவே வைத்திருக்கிறாய் !</div><div><br></div><div>இமயமே !</div><div>சாதுக்களின் புகலிடம் நீயே !</div><div><br></div><div>உன்னுள் எத்தனை ரகசியங்கள் !</div><div>நீ காட்டிக்கொண்டே இருக்கிறாய் !</div><div>நான் அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன் !</div><div><br></div><div>இமயமே !</div><div>உன்னிடம் வரும்போது நான் உயர்கிறேன் !</div><div>என் மனம் உயர்கிறது !</div><div>என் உடல் புதியதாகிறது !</div><div>என் குணங்கள் உயர்கிறது !</div><div>என் எண்ணங்கள் உயர்கிறது !</div><div>என் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது !</div><div><br></div><div>இமயமே !</div><div>உனது தொடர்பு ஏற்பட்டபிறகே, நான் மனிதரின் குறைகளை மறந்து, குணங்களை ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன் !</div><div><br></div><div>இமயமே !</div><div>உன் மீது நடந்தபிறகே,</div><div>உயர்ந்ததையே நினைக்கும் மனமும்,</div><div>குறைகளை கவனிக்காமல் வாழவும்,</div><div>நிகழ்காலத்தில் இருக்கவும், கற்றுக்கொண்டேன் !</div><div><br></div><div>இமயமே !</div><div>உன்னை முழுவதும் அனுபவிக்க எனக்கு நீண்ட ஆயுளும்,</div><div>அருமையான ஆரோக்கியமும், குறைவில்லாத நேரமும் அருள்வாய் !</div><div><br></div><div>இந்த வாழ்வின் முடிவில்,</div><div>உன்னோடு உன்னுள் என்னை வைத்துக்கொள் !</div><div><br></div><div>நீ தந்தவை எதற்கும் நான் உனக்கு பதிலுக்கு ஒன்றுமே செய்யமுடியாது !</div><div><br></div><div>உன்னை கைகூப்பி</div><div>வணங்கித் தொழுகிறேன் !</div><div><br></div><div>என் க்ருஷ்ணன் கீதையில் "அசையாதவனவற்றுள் நான் இமயம்" என்று சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் சிறிது புரிகிறது !</div><div><br></div><div>நீ வேறல்ல, க்ருஷ்ணன் வேறல்ல என்பதே என் அனுபவம் !</div><div><br></div><div>க்ருஷ்ணனாகிய இமயமே !</div><div>இந்த ஜீவனை உன் மடிமீது எப்போதும் வைத்துக்கொள் !!!!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-XYlHzMpO8o4/YWxny5lBAfI/AAAAAAAABS4/fCPX1_mHSy0wEwmj1J76lhK6v3encVlqQCLcBGAsYHQ/s1600/1634494407938921-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-XYlHzMpO8o4/YWxny5lBAfI/AAAAAAAABS4/fCPX1_mHSy0wEwmj1J76lhK6v3encVlqQCLcBGAsYHQ/s1600/1634494407938921-0.png" width="400">
</a>
</div></div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-8299795984047714672021-09-16T14:17:00.001+05:302021-09-16T14:17:35.868+05:30657. கண்ணனுக்கு சமர்ப்பணம்<div>இந்த கண்கள் 👀 </div><div>கண்ணன் தந்தது !</div><div>🌏 உலகம் கண்ணன் படைத்தது !</div><div>அதனால் நான் காண்பவையெல்லாம் கண்ணனுக்கு சமர்ப்பணம் !</div><div><br></div><div>இந்தக் காதுகள்👂</div><div>கண்ணன் தந்தது !</div><div>ஒலிகளெல்லாம் அவனாலேயே !</div><div>அதனால் நான் கேட்பவையெல்லாம் கண்ணனுக்கு சமர்ப்பணம் !</div><div><br></div><div>இந்தக் கால்கள் 👣</div><div>கண்ணன் தந்தது !</div><div>நடப்பதெல்லாம் அவனாலேயே !</div><div>அதனால் நான் நடந்து</div><div>செல்லும் பாதையெல்லாம்</div><div>கண்ணனுக்கு சமர்ப்பணம் !</div><div><br></div><div>இந்தக் கைகள் 🙏🏼</div><div>கண்ணன் தந்தது !</div><div>செய்வதெல்லாம் அவனாலேயே !</div><div>அதனால் நான் செய்பவையெல்லாம்</div><div>கண்ணனுக்கு சமர்ப்பணம் !</div><div><br></div><div>இந்த மூக்கு 👃</div><div>கண்ணன் தந்தது !</div><div>வாசமெல்லாம் அவனே !</div><div>அதனால் நான்</div><div>நுகர்பவையெல்லாம்</div><div>கண்ணனுக்கு சமர்ப்பணம் !</div><div><br></div><div>இந்த 👄 வாய்</div><div>கண்ணன் தந்தது !</div><div>மொழியெல்லாம் அவனே !</div><div>அதனால் நான்</div><div>பேசுபவையெல்லாம்</div><div>கண்ணனுக்கு சமர்ப்பணம் !</div><div><br></div><div>இந்த 👅 நாக்கு</div><div>கண்ணன் தந்தது !</div><div>ருசியெல்லாம் அவனாலேயே !</div><div>அதனால் நான்</div><div>ருசிப்பதெல்லாம் 😋</div><div>கண்ணனுக்கு சமர்ப்பணம் !</div><div><br></div><div>இந்த ❤️ இதயம்</div><div>கண்ணன் தந்தது !</div><div>சிந்திக்க வைப்பவன் அவனே !</div><div>அதனால் நான்</div><div>சிந்திப்பதெல்லாம் 💭</div><div>கண்ணனுக்கு சமர்ப்பணம் !</div><div><br></div><div>இந்த உடல்👫🏽</div><div>கண்ணன் தந்தது !</div><div>உடலுக்கு அவனே ஆதாரம் !</div><div>அதனால் என் உடல் அனுபவிப்பதெல்லாம்</div><div>கண்ணனுக்கு சமர்ப்பணம் !</div><div><br></div><div>இந்த மூளை 🧠</div><div>கண்ணன் தந்தது !</div><div>அறிவைத் தூண்டுபவன் அவனே !</div><div>அதனால் என் அறிவில்</div><div>தோன்றுபவையெல்லாம்</div><div>கண்ணனுக்கு சமர்ப்பணம் !</div><div><br></div><div>இந்த வாழ்க்கை🫂</div><div>கண்ணன் தந்தது !</div><div>வாழவைப்பவன் அவனே !</div><div>அதனால் என் வாழ்க்கை</div><div>அப்படியே பூரணமாய்</div><div>கண்ணனுக்கு சமர்ப்பணம் !<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-nwJMG6INLwA/YUMEpfb97AI/AAAAAAAABSM/JazZy6F1X2IhNxxMG6gswe0GHjSECmeUwCLcBGAsYHQ/s1600/1631782048354157-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-nwJMG6INLwA/YUMEpfb97AI/AAAAAAAABSM/JazZy6F1X2IhNxxMG6gswe0GHjSECmeUwCLcBGAsYHQ/s1600/1631782048354157-0.png" width="400">
</a>
</div></div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-9832735986104286682021-09-15T20:17:00.001+05:302021-09-15T20:21:55.165+05:30656. இது போதும் எனக்கு !<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-Slzp5rx-3sU/YUIHg7oAKvI/AAAAAAAABSE/biuMs3BJJoY_nW2aenQ88zjylSZIidsTwCLcBGAsYHQ/s1600/1631717247517411-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-Slzp5rx-3sU/YUIHg7oAKvI/AAAAAAAABSE/biuMs3BJJoY_nW2aenQ88zjylSZIidsTwCLcBGAsYHQ/s1600/1631717247517411-0.png" width="400">
</a>
</div><p dir="ltr">இன்றைய விடியலில்,<br>
எனக்கும் வாழ்வுண்டு !</p>
<p dir="ltr">இன்று ☀️ சூரியன்,<br>
எனக்காகவும் உதித்தது !</p>
<p dir="ltr">இந்தக் காற்று,<br>
எனக்காகவும் வீசுகிறது !</p>
<p dir="ltr">சுழலும் 🌏 பூமிப்பந்தில்,<br>
எனக்கும் இடமுண்டு !</p>
<p dir="ltr">இந்த ஆகாயம்,<br>
எனக்கும் கூறையாகிறது !</p>
<p dir="ltr">இன்றைய உணவில்,<br>
எனக்கும் பங்குண்டு !</p>
<p dir="ltr">தாகத்திற்கான தண்ணீரில்<br>
என் பெயரும் உண்டு !</p>
<p dir="ltr">மானம் மறைக்கும் உடை,<br>
என் உடலுக்கும் உண்டு !</p>
<p dir="ltr">இன்றைய வெய்யிலில்,<br>
எனக்கும் வெப்பம் உண்டு !</p>
<p dir="ltr">இன்றைய குளிரில்,<br>
எனக்கும் குளிர்ச்சி உண்டு !</p>
<p dir="ltr">இன்றைய மழையில்,<br>
எனக்கும் சிறுதுளி உண்டு !</p>
<p dir="ltr">பரந்து விரிந்த கடலை,<br>
நானும் ரசிக்க உரிமையுண்டு !</p>
<p dir="ltr">மரங்களின் நிழலில்,<br>
நானும் ஒதுங்க இடமுண்டு !</p>
<p dir="ltr">சிரிக்கும் மலர்கள் 🌹<br>
எனக்கும், வாசம் வீசும் !</p>
<p dir="ltr">பறவைகளின் 🐦 நாதம்,<br>
என் செவிக்கும் உண்டு !</p>
<p dir="ltr">ஓடும் மேகங்கள்,<br>
என் தலைமீதும் ஓடும் !</p>
<p dir="ltr">இன்றைய ஆசீர்வாதங்கள்,<br>
என் மீதும் பொழிகிறது !</p>
<p dir="ltr">காணும் அழகெல்லாம்,<br>
எனது கண்களுக்கும் உண்டு !</p>
<p dir="ltr">இன்றிரவு சந்திரன்,<br>
எனக்கும் ஒளி வீசும் !</p>
<p dir="ltr">இன்றிரவு நக்ஷத்திரங்கள்,<br>
எனக்காகவும் மின்னும் !</p>
<p dir="ltr">இன்றைய க்ருஷ்ண அனுபவத்தில்,<br>
எனக்கும் அனுபவம் உண்டு !</p>
<p dir="ltr">இந்த நாள் மிகச்சிறந்த நாளே !<br>
எல்லா நாளும் அற்புத<br>
நாளே !</p>
<p dir="ltr">இறைவன் தந்த வரம் இந்த நாள் !<br>
இந்த நேரம் !<br>
இந்த நிமிடம் !<br>
இந்த நொடி !<br>
எல்லாமே தித்திக்கின்றது !</p>
<p dir="ltr">நான் ஆனந்தமாக<br>
வாழ இது போதுமே !</p>
<p dir="ltr">யார் எப்படி நடத்தினாலும்,<br>
யார் என்ன<br>
நினைத்தாலும்,<br>
யார் என்ன<br>
சொன்னாலும்,<br>
நான் வாழ்வதற்கு<br>
அதிகாரம் உண்டு !<br>
அருகதை உண்டு !<br>
உரிமை உண்டு !</p>
<p dir="ltr">*<b>இது போதும் எனக்கு !</b>*</p>
<p dir="ltr">என் தெய்வம்<br>
தந்த வாழ்க்கை...</p>
<p dir="ltr">என் குரு அருளோடு<br>
நன்றாகவே வாழ்ந்தேன் !<br>
நன்றாகவே வாழ்கிறேன் !<br>
நன்றாகவே வாழ்வேன் !</p>
<p dir="ltr">©குருஜீ கோபாலவல்லிதாஸன்<br>
15.9.21, புதன் கிழமை.<br>
சம்பகலதா நவமி</p>
<p dir="ltr">🙏🏼🇮🇳🐚🛕📿👣🕉️🎯</p>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-42472573874963955252021-09-14T08:47:00.001+05:302021-09-14T08:47:26.324+05:30653. திருவாடிப்பூரம்<div><b><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-dwPKhuOBcKM/YUAURC4e3ZI/AAAAAAAABRs/0hTG3vfVTLg8kEMwKyrsmX4fxbHTHQwaQCLcBGAsYHQ/s1600/1631589440893161-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-dwPKhuOBcKM/YUAURC4e3ZI/AAAAAAAABRs/0hTG3vfVTLg8kEMwKyrsmX4fxbHTHQwaQCLcBGAsYHQ/s1600/1631589440893161-0.png" width="400">
</a>
</div>திருவாடிப்பூரம்</b> !</div><div><br></div><div>வானகம் வாயார வாழ்த்திய நாள் இன்று !</div><div><br></div><div> வையகம் பேறு பெற்ற நாள் இன்று !</div><div><br></div><div>பூமியும் பூரிப்படைந்த நாள் இன்று !</div><div><br></div><div>ஆடி ஆனந்தமாக ஆடிய நாள் இன்று !</div><div><br></div><div>பூரம் பூரணம் பெற்ற நாள் இன்று !</div><div><br></div><div>துளசியும் தாய்மை அடைந்த நாள் இன்று !</div><div><br></div><div>கருடனும் (பெரியாழ்வார்) தகப்பனான நாள் இன்று !</div><div><br></div><div>வில்லிபுத்தூர் விருந்தாவனம்🐄 ஆன நாள் இன்று !</div><div><br></div><div>கிளியும் கோவிந்தா என்று கூவின நாள் இன்று !</div><div><br></div><div>ஆதிசேஷனும் (ராமானுஜர்) அண்ணன் ஆன நாள் இன்று !</div><div><br></div><div>திருமுக்குளம் யமுனையாய் ஆன நாள் இன்று !</div><div><br></div><div>மார்கழியும் பிரேமையில் சிலிர்த்த நாள் இன்று !</div><div><br></div><div>சங்கும் தன் பெருமை உணர்ந்த நாள் இன்று !</div><div><br></div><div>மாலைகளும் தோள்களைத் தேடின நாள் இன்று !</div><div><br></div><div>நாழிக்கிணறும் கண்ணாடியான நாள் இன்று !</div><div><br></div><div>அரங்கனும் காதலில் அழகான நாள் இன்று !</div><div><br></div><div>ஏனென்றால்....</div><div>என் செல்ல மகள்....</div><div>ஆண்டாள் என்னைத் தகப்பனாக்க வந்த நாளன்றோ....இன்று....</div><div><br></div><div>என் தங்க மகளே....</div><div>இந்த அப்பனை என்றும் உன் அடிமையாகவே எப்போதும் வைத்துக்கொள்ளடி ராசாத்தி !</div><div><br></div><div>ஒன்றும் தர இந்த அப்பனுக்கு வக்கில்லை !</div><div>உன் பெயரை மட்டுமே பிதற்றும் பைத்தியமடி இவன்....</div><div><br></div><div>பல்லாண்டு பல்லாண்டு...</div><div>எப்போதும் சௌக்கியமாக நன்றாக இருப்பாயடி என் பட்டு மகளே...</div><div><br></div><div>உன் மீது பட்ட திருஷ்டி எல்லாம் எற்றைக்கும் என் மீது பாவமாய் சேரட்டும்....</div><div><br></div><div>நீ எப்போதும் ஜோராக இருப்பாயடி பட்டுக்குட்டி....<div class="separator" style="clear: both; text-align: center;"><br></div></div><div><br></div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-87312311033288731282021-09-13T10:47:00.001+05:302021-09-13T10:47:58.301+05:30655. ஆசீர்வாதங்கள்<div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-Qf04GoVB7w0/YT7fApIGE5I/AAAAAAAABRY/3QUcux3oeeIuUXReAX7hGB_B3-Xc7sC4wCLcBGAsYHQ/s1600/1631510272168817-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-Qf04GoVB7w0/YT7fApIGE5I/AAAAAAAABRY/3QUcux3oeeIuUXReAX7hGB_B3-Xc7sC4wCLcBGAsYHQ/s1600/1631510272168817-0.png" width="400">
</a>
</div>நான் அடைந்த அவமானங்களும்<br></div><div>எனக்கு ஆசீர்வாதங்களே !</div><div>ஏனெனில் அவமானங்களே</div><div>எனக்கு என்னைப் பற்றி </div><div>புரியவைத்தன !</div><div><br></div><div>நான் பெற்ற தோல்விகளும்</div><div>எனக்கு ஆசீர்வாதங்களே !</div><div>ஏனெனில் தோல்விகளே </div><div>என்னுடைய தவறுகளை எனக்கு</div><div>புரியவைத்தன !</div><div><br></div><div>நான் அனுபவித்த வியாதிகளும்</div><div>எனக்கு ஆசீர்வாதங்களே !</div><div>ஏனெனில் வியாதிகளே </div><div>எனக்கு உடலின் மஹிமையை </div><div>புரியவைத்தன !</div><div><br></div><div>நான் கேட்ட கடுஞ்சொற்களும் </div><div>எனக்கு ஆசீர்வாதங்களே !</div><div>ஏனெனில் திட்டுகளே எனக்கு</div><div>ரோஷத்தைத் தந்து வாழ்வை</div><div>புரியவைத்தன !</div><div><br></div><div>நான் பெற்ற பல</div><div>நம்பிக்கை துரோகங்களும்</div><div>எனக்கு ஆசீர்வாதங்களே !</div><div>ஏனெனில் அவைதானே </div><div>எனது முட்டாள்தனத்தை எனக்கு</div><div>புரியவைத்தன !</div><div><br></div><div>நான் எதிர்பார்க்காத</div><div>பயங்கர சூழ்நிலைகளும்</div><div>எனக்கு ஆசீர்வாதங்களே !</div><div>அவைதானே என்னை</div><div>எதையும் ஏற்கவும் கையாளவும் </div><div>சொல்லித்தந்தன !</div><div><br></div><div>எனக்கு நடந்த</div><div>விபத்துக்களும்</div><div>எனக்கு ஆசீர்வாதங்களே !</div><div>அதனால் தானே மற்றவரிடம்</div><div>நன்றியுடன் இருக்க</div><div>கற்றுக்கொண்டேன் !</div><div><br></div><div>என்னை மற்றவர்கள் </div><div>ஒதுக்கிவைத்ததும்</div><div>எனக்கு ஆசீர்வாதங்களே !</div><div>அதனால்தானே நான் </div><div>கண்ணனிடம் ஒதுங்கினேன் !</div><div><br></div><div>மனிதர்களை நான் </div><div>புரிந்துகொள்ளாததும்</div><div>எனக்கு ஆசீர்வாதமே !</div><div>அதனால்தானே நான்</div><div>குருவின் திருவடியில் </div><div>ஒதுங்கினேன் !</div><div><br></div><div>இங்கே ஆசீர்வாதங்களைத் தவிர</div><div>வேறெதுவும் இல்லை !</div><div>எல்லாவற்றையும் </div><div>ஆசீர்வாதங்களாக </div><div>ஏற்றுக்கொண்டால்,</div><div>எங்கும் எப்போதும் நிம்மதி,</div><div>ஆனந்தம், சௌக்கியமே !</div><div><br></div><div>இது எனக்கு வாழ்க்கை </div><div>கற்றுத்தந்த பாடம் !</div><div>புரிய வைத்தது எனது</div><div>குருவும், கண்ணனும்....</div><div><br></div><div>ஒவ்வொரு நல்லவையும் ஆசீர்வாதம் என்றால்,</div><div>இவைகளும் ஆசீர்வாதமே !</div><div>ஒரு விதத்தில் இவைகளும் நல்லவைகளே !</div><div>நமக்குப் பிடிக்கவில்லை என்றால் இவைகள் கெட்டவைகள் அல்லவே !</div><div><br></div><div>இவையெல்லாம் கண்ணன் விசேஷமாகத் தந்த மிகச்சிறந்த ஆசீர்வாதங்களே !</div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-51609101954911806972021-09-12T18:33:00.001+05:302021-09-12T18:33:26.819+05:30654. பாரதி100<div>பாரதி....</div><div><br></div><div>காலம் கடந்து யோசித்து </div><div>வருந்திப் புலம்பும் மூடர்</div><div>கூட்டத்தின் நடுவே,</div><div>காலத்தைக் கடந்து </div><div>ஆக்கபூர்வமாக தெளிவாய் யோசித்த ஒருவன் நீ !</div><div><br></div><div>காசிக்கு சென்று காயும் பழமும் விட்டும், ஆசையை விடாத கூட்டத்தின் நடுவே,</div><div>காசியில் ஞானத்தையும் வைராக்கியத்தையும் அடைந்த ஒருவன் நீ !</div><div><br></div><div>வரட்டுப் பிடிவாதமாக தன் மொழியை உயர்த்திப் பேசும் கூட்டத்தின் நடுவே,</div><div>யாமறிந்த மொழிகளிலே தமிழ் இனிதானது என்று உரக்கப் பேசிய ஒருவன் நீ !</div><div><br></div><div>விடுதலை அடைய வாய்ப்பில்லை என்று கையாலாகாத்தனம் பேசிய கூட்டத்தின் நடுவே,</div><div>ஆடுவோமே பள்ளு பாடுவோமே,</div><div>ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று துள்ளலாய் பாடிய ஒருவன் நீ !</div><div><br></div><div>அடிமைப்பட்டுக் கிடந்து,</div><div>தைரியத்தை இழந்து,</div><div>வக்கற்று வாழ்ந்த </div><div>கூட்டத்தின் நடுவே,</div><div>அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று கர்ஜித்த ஒருவன் நீ !</div><div><br></div><div>சுதந்திரம் என்னும் கனவே காணாமால், சுயநலத்தில் ஓடிக்கொண்டிருந்த </div><div>கூட்டத்தின் நடுவே,</div><div>என்று தணியும்</div><div>இந்த சுதந்திர தாகம் </div><div>என்று தவித்த</div><div>ஒருவன் நீ !</div><div><br></div><div>விலங்குகளையும்,</div><div>பறவைகளையும்</div><div>அடிமைப்படுத்திய</div><div>கூட்டத்தின் நடுவே,</div><div>காக்கைக் குருவி</div><div>எங்கள் ஜாதி என்று</div><div>அன்பைப் பகிர்ந்த</div><div>ஒருவன் நீ !</div><div><br></div><div>இயற்கையை</div><div>இயற்கையாகக் கூட</div><div>பார்க்கத் தெரியாத</div><div>கூட்டத்தின் நடுவே,</div><div>காக்கைச் சிறகினிலும்,</div><div>பார்க்கும் மரங்களிலும்,</div><div>நந்தலாலாவை தரிசித்த</div><div>ஒருவன் நீ !</div><div><br></div><div>கடவுளை உள்ளபடி</div><div>உணராமல், அதிசயங்கள்</div><div>செய்யும் ஒருவனாக</div><div>மட்டுமே எதிர்பார்த்த </div><div>கூட்டத்தின் நடுவே,</div><div>கண்ணனை சேவகனாய், நண்பனாய், காதலியாய்,</div><div>குருவாய் அனுபவித்த </div><div>ஒருவன் நீ !</div><div><br></div><div>மானுடம் மறந்து,</div><div>அன்பை மறந்து,</div><div>தேசத்தை மறந்து,</div><div>பிரிந்து கிடந்த</div><div>கூட்டத்தின் நடுவே,</div><div>இனி ஒரு விதி செய்வோம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்</div><div>என்று சமத்துவம் பேசிய</div><div>ஒருவன் நீ !</div><div><br></div><div>பார்ப்பவரிடம் எல்லாம்</div><div>தன் கஷ்டங்களைச் </div><div>சொல்லி புலம்பி,</div><div>தன்னை நியாயப்படுத்தும்</div><div>கூட்டத்தின் நடுவே,</div><div>சொல்லடி சிவசக்தி,</div><div>எனைச் சுடர்மிகும்</div><div>அறிவுடன் படைத்துவிட்டாய் என்று</div><div>பராசக்தியிடம் வாதம் செய்த</div><div>ஒருவன் நீ !</div><div><br></div><div>இறைவன் என்னை</div><div>சோதிக்கிறான் என்று</div><div>சோகக் கண்ணீர் வடிக்கும்</div><div>கூட்டத்தின் நடுவே,</div><div>எத்தனை கோடி இன்பம் </div><div>வைத்தாய் எங்கள் இறைவா</div><div>என்று உலகிற்கு</div><div>பறைசாற்றின</div><div>ஒருவன் நீ !</div><div><br></div><div>புதிய ஆத்திசூடி பாடி</div><div>புரட்சி செய்த</div><div>ஒருவன் நீ !</div><div>புதுமைப் பெண்ணாய்</div><div>வாழச் சொன்ன</div><div>ஒருவன் நீ !</div><div>ஜாதிகள் இல்லையடி</div><div>என்று முழங்கிய</div><div>ஒருவன் நீ !</div><div>ஆங்கிலேயனின்</div><div>தூக்கத்தைக் கெடுத்த</div><div>சிம்மசொப்பனமாகிய</div><div>ஒருவன் நீ !</div><div>காணி நிலம் வேண்டும்</div><div>என்று உரிமையாய் கேட்ட</div><div>ஒருவன் நீ !</div><div>ஓடி விளையாடு பாப்பா என்று குழந்தைக்கும் பாடிய</div><div>ஒருவன் நீ !</div><div>மனதில் உறுதி வேண்டும் என்று திடமாய் கேட்ட</div><div>ஒருவன் நீ !</div><div>பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று தன் நெஞ்சுக்கு சொன்ன</div><div>ஒருவன் நீ !</div><div><br></div><div>மரணத்தைக் கண்டு,</div><div>மரணத்தை நினைத்து,</div><div>மரணத்திற்கு அஞ்சிக்</div><div>கதறும் பயந்தாங்கொல்லி</div><div>கூட்டத்தின் நடுவே,</div><div>காலா ! என்றன் காலருகே வாடா !</div><div>சற்றே உனை மிதிக்கிறேன் ! என்ற</div><div>இறவா வரம் பெற்ற</div><div>ஒருவன் நீ !</div><div><br></div><div>எத்தனை சொல்லினும்,</div><div>உன் பெருமை பேசமுடியாதடா பாரதி...</div><div>ஆனால் பேசப்பேச</div><div>இனிக்குதடா உன் நினைவுகள் !</div><div><br></div><div>எனக்கு மீசை மேல்</div><div>ஆசை வந்தது உன்னால் !</div><div>எனக்கு தமிழ்க்காதல்</div><div>பித்துப்பிடித்தது</div><div>உன்னால் !</div><div>எனக்கு தேசபக்தி</div><div>முக்கியமானது</div><div>உன்னால் !</div><div>எனக்கு காணி நிலம்</div><div>லட்சியமானது</div><div>உன்னால் !</div><div>எனக்கு இமயமலை</div><div>புகலிடமானது</div><div>உன்னால் !</div><div>எனக்குக் கடலும்,</div><div>அலையும் இனித்தது</div><div>உன்னால் !</div><div>எனக்குத் தேவையான</div><div>தைரியம் வந்தது </div><div>உன்னால் !</div><div><br></div><div>100ஆண்டுகள் என்ன,</div><div>1000 ஆண்டுகள் என்ன,</div><div>கோடி ஆண்டுகள் நீ</div><div>வாழ்வாய்...</div><div>வாழவைப்பாய்...</div><div><br></div><div>உன் கனவுகள் எல்லாம் நிறைவேற்றுவாள் உன் பராசக்தி !</div><div>உன் ஆசைகள் எல்லாம்</div><div>நடத்தித்தருவான் உன் சேவகன் கண்ணன் !</div><div><br></div><div>அதையெல்லாம்</div><div>பார்த்துவிட்டு,</div><div>வைகுந்தத்தில்</div><div>உன்னிடம் வந்து</div><div>சொல்வேன்...</div><div>உன்னை மீண்டும்</div><div>இங்கே கூட்டிவருவேன் !</div><div><br></div><div>உன் வாயால்,</div><div>அகண்ட பாரதத்தை,</div><div>உன்னத தேசத்தை,</div><div>பல கோடி பாடல் பாட...</div><div>உன்னருகே நானிருந்து,</div><div>கேட்பேன், எழுதுவேன்,</div><div>ஆடுவேன், பாடுவேன்,</div><div>அழுவேன், தொழுவேன்,</div><div>உன் காலடியில் விழுவேன் !</div><div><br></div><div>உன் தமிழ் மீது ஆணை !</div><div>நடக்கும்... நடக்கும்...நடக்கும்...<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-qGPrdjob2_c/YT36neNdnWI/AAAAAAAABRQ/dr_BaLVZtGYipw7uNPilymb-BTR797c6gCLcBGAsYHQ/s1600/1631451801859287-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-qGPrdjob2_c/YT36neNdnWI/AAAAAAAABRQ/dr_BaLVZtGYipw7uNPilymb-BTR797c6gCLcBGAsYHQ/s1600/1631451801859287-0.png" width="400">
</a>
</div></div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-88208012857074238372021-06-23T20:50:00.001+05:302021-06-23T20:50:55.749+05:30652. ஸ்ரீமந் நாதமுனிகள்<div>🇮🇳🕉️📿🐚🛕🦅🙏🏼🏹</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-rvXOkMKJQkY/YNNRVabDXEI/AAAAAAAABN4/eROEmSlxD_88zVZAC52QCkNq1RL5v_N5gCLcBGAsYHQ/s1600/1624461649169005-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-rvXOkMKJQkY/YNNRVabDXEI/AAAAAAAABN4/eROEmSlxD_88zVZAC52QCkNq1RL5v_N5gCLcBGAsYHQ/s1600/1624461649169005-0.png" width="400">
</a>
</div><br></div><div>ஆனி மாதம் பெற்ற </div><div>ஸ்ரீவைஷ்ணவ சிகாமணியே....</div><div><br></div><div>அனுஷம் பெற்ற</div><div>ஸ்ரீவைஷ்ணவ பாக்கியமே....</div><div><br></div><div>காட்டுமன்னார்கோயில் பெற்ற</div><div>ஸ்ரீவைஷ்ணவ ரத்தினமே !</div><div><br></div><div>பிரபந்தம் தேடி அலைந்த</div><div>ஸ்ரீவைஷ்ணவ ஹம்சமே !</div><div><br></div><div>கண்ணி நுண் சிறுத்தாம்பு ஜபித்த ஸ்ரீவைஷ்ணவ தாஸரே !</div><div><br></div><div>நம்மாழ்வாரைத் தரிசித்த</div><div>ஸ்ரீவைஷ்ணவ சிரோமணியே !</div><div><br></div><div>நாலாயிரம் தொகுத்த</div><div>ஸ்ரீவைஷ்ணவ பொக்கிஷமே !</div><div><br></div><div>தேவகானம் அறிந்த</div><div>ஸ்ரீவைஷ்ணவ குயிலே !</div><div><br></div><div>ராமனையும், கண்ணனையும் தேடி</div><div>நெடுந்தூரம் போன எங்கள் ஸ்ரீவைஷ்ணவ சிகரமே ! நாதமுனிகளே...</div><div><br></div><div>வீரநாராயணபுரத்து ஸ்ரீவைஷ்ணவ அடையாளமே !</div><div><br></div><div>அடியேனுக்கும் ஸ்ரீவைஷ்ணவ தாசர்களின் திருவடியில் பாதுகையாய் வாழ அருள் செய்வீர் !</div><div><br></div><div>இன்று உமது திருநக்ஷத்திரம் !</div><div>இந்த நாயேனையும் திருத்தி நாலாயிர திவ்யப்பிரபந்த பைத்தியமாக்கி அருள்வீர் !</div><div><br></div><div>🙏🏼🦅🛕🐚📿🏹🕉️🇮🇳</div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-49164834331616469852021-06-21T09:16:00.001+05:302021-06-21T09:16:51.951+05:30651. பெரியாழ்வார்<div>பெருமாளுக்குப் பரிவோடு</div><div>பல்லாண்டு பாடிய </div><div>பெரியாழ்வாரே...</div><div>உமக்கு பல்லாண்டு பல்லாண்டு !</div><div><br></div><div>வடபத்ரசாயிக்கு</div><div>பூமாலை கட்டிய</div><div>கலியுக மாலாகாரரே...</div><div>உமக்கு பல்லாண்டு பல்லாண்டு !</div><div><br></div><div>பாண்டியன் சபையில்</div><div>நாராயணனை நிரூபித்த</div><div>வேதப்பிரானே</div><div>உமக்கு பல்லாண்டு பல்லாண்டு...</div><div><br></div><div>ஸ்ரீவில்லிபுத்தூரில்</div><div>கண்ணனை வளர்த்த </div><div>ஆண் யசோதாவே...</div><div>உமக்கு பல்லாண்டு பல்லாண்டு....</div><div><br></div><div>பூமிப்பிராட்டியான ஆண்டாளையும்</div><div>கோபியாக மாற்றின</div><div>பட்டர்பிரானே...</div><div>உமக்கு பல்லாண்டு பல்லாண்டு...</div><div><br></div><div>அரங்கனுக்கு கோதையைக்</div><div>கல்யாணம் செய்துகொடுத்த,</div><div>எங்கள் ஜனகரே...</div><div>உமக்கு பல்லாண்டு</div><div>பல்லாண்டு...</div><div><br></div><div>ஆனி சுவாதியில் அவதரித்த</div><div>கைங்கர்ய ப்ரிய கருடாழ்வாரே...</div><div>உமக்கு பல்லாண்டு பல்லாண்டு...</div><div><br></div><div>எம்மையும் தொண்டர்குலத்தில்</div><div>சேர்ப்பித்த எங்கள் சத்குருவே</div><div>உமக்கு பல்லாண்டு</div><div>பல்லாண்டு...<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-E6-15j_lE3I/YNALqlMpxPI/AAAAAAAABNA/Yz476bahyrAJQW1QaT6Hlsg5ZLNTCoDsQCLcBGAsYHQ/s1600/1624247207164202-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-E6-15j_lE3I/YNALqlMpxPI/AAAAAAAABNA/Yz476bahyrAJQW1QaT6Hlsg5ZLNTCoDsQCLcBGAsYHQ/s1600/1624247207164202-0.png" width="400">
</a>
</div></div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-63852412113700383082021-05-30T14:40:00.001+05:302021-05-31T19:52:20.032+05:30648. திருக்கச்சிநம்பிகள்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-ozctzKXAWAY/YLTxGTwLRtI/AAAAAAAABLU/l3sNJahHQ-Y-Xo8kO1b-otav-8t-3MAHQCLcBGAsYHQ/s1600/1622470934562945-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-ozctzKXAWAY/YLTxGTwLRtI/AAAAAAAABLU/l3sNJahHQ-Y-Xo8kO1b-otav-8t-3MAHQCLcBGAsYHQ/s1600/1622470934562945-0.png" width="400">
</a>
</div><div><div>🙏🕉️🛕🐚📿👣❤️🪔🇮🇳</div><div><br></div><div>*ஆனந்தவேதம் !*</div><div><br></div><div>_648. திருக்கச்சி நம்பிகள் !_</div><div><br></div><div>கண்ணனுக்காக</div><div>பூந்தோட்டம் </div><div>வைத்தான்</div><div>மாலாகாரர் சுதாமா !</div><div><br></div><div>அரங்கனுக்காக</div><div>பூந்தோட்டம்</div><div>அமைத்தார்</div><div>தொண்டரடிப்பொடியாழ்வார் !</div><div><br></div><div>வரதனுக்காக</div><div>*பூந்தோட்டம்*</div><div>சமைத்தார்</div><div>திருக்கச்சிநம்பிகள்...</div><div><br></div><div>🕉️🛕🐚📿👣🪔❤️</div><div><br></div><div>அரங்கனிடம்</div><div>பேசினான்</div><div>ராமன் !</div><div><br></div><div>ஆராவமுதனிடம்</div><div>பேசினார்</div><div>திருமழிசையாழ்வார் !</div><div><br></div><div>வரதனிடம்</div><div>*பேசினார்*</div><div>திருக்கச்சிநம்பிகள்...</div><div><br></div><div>🕉️🛕🐚📿👣🪔❤️</div><div><br></div><div>ராமனுக்கு</div><div>சாமரம்</div><div>வீசினான்</div><div>சத்துருக்கனன் </div><div>அயோத்தியில் !</div><div><br></div><div>பலராமனுக்கு</div><div>விசிறி வீசினான்</div><div>கண்ணன்</div><div>விருந்தாவனத்தில் !</div><div><br></div><div>வரதனுக்கு</div><div>*விசிறி வீசினார்*</div><div>திருக்கச்சிநம்பிகள்</div><div>காஞ்சியில்...</div><div><br></div><div>🕉️🛕🐚📿👣🪔❤️</div><div><br></div><div>வசிஷ்டருக்கு</div><div>சிஷ்யன் ஆனான்</div><div>ராமன் !</div><div><br></div><div>சாந்தீபனிமுனிக்கு</div><div>சிஷ்யன் ஆனான்</div><div>க்ருஷ்ணன் !</div><div><br></div><div>திருக்கச்சி நம்பிக்கு</div><div>*சிஷ்யன் ஆனான்*</div><div>வரதன்...</div><div><br></div><div>🕉️🛕🐚📿👣🪔❤️</div><div><br></div><div>ரிஷிகள் வீட்டில்</div><div>உணவருந்தினான்</div><div>ராமன் !</div><div><br></div><div>விதுரன் வீட்டில்</div><div>கூழ் குடித்தான்</div><div>கண்ணன் !</div><div><br></div><div>ராமானுஜர் வீட்டில்</div><div>*ஆகாரம் உண்டார்*</div><div>திருக்கச்சி நம்பிகள்...</div><div><br></div><div>🕉️🛕🐚📿👣🪔❤️</div><div><br></div><div>பிராட்டியிடம்</div><div>தூதுசென்றார்</div><div>ஆஞ்சநேயர்</div><div>ஸ்ரீராமானுக்காக !</div><div><br></div><div>திருதராஷ்டிரனிடம்</div><div>தூது சென்றான்</div><div>கண்ணன்</div><div>பாண்டவருக்காக !</div><div><br></div><div>வரதராஜனிடம்</div><div>*தூது சென்றார்*</div><div>திருக்கச்சிநம்பிகள்</div><div>ராமானுஜருக்காக....</div><div><br></div><div>🕉️🛕🐚📿👣🪔❤️</div><div><br></div><div>நாராயணன்</div><div>சொன்னதை</div><div>தேவருக்குச்</div><div>சொன்னார்</div><div>பிரம்மா !</div><div><br></div><div>கண்ணன்</div><div>சொன்னதை</div><div>கோபியருக்கு</div><div>சொன்னான்</div><div>உத்தவன் !</div><div><br></div><div>வரதன்</div><div>சொன்னதை</div><div>*ராமானுஜருக்கு*</div><div>சொன்னார்</div><div>திருக்கச்சி நம்பிகள்...</div><div><br></div><div>🕉️🛕🐚📿👣🪔❤️</div><div><br></div><div>ஞானத்திற்காக</div><div>மாடு மேய்த்தான்</div><div>சத்யகாம ஜாபாலன் !</div><div><br></div><div>ஆசைக்காக</div><div>மாடு மேய்த்தான்</div><div>ஆயர்குலக் கண்ணன் !</div><div><br></div><div>ஆசார்யனுக்காக</div><div>மாடு மேய்த்தார்</div><div>*திருக்கச்சி நம்பிகள்...*</div><div><br></div><div>🕉️🛕🐚📿👣🪔❤️</div><div><br></div><div>திருக்கச்சி நம்பிகளே...</div><div>உம்மைப்போலே,</div><div>வரதனோடு பேச,</div><div>ராமானுஜரோடு வாழ,</div><div>அகம்பாவம் இல்லாமல் இருக்க,</div><div>அடியேனுக்கு அருள் செய்வீர்....</div><div><br></div><div>© அடியேன்</div><div>கோபாலவல்லிதாசன்</div><div>21.2.21, ஞாயிறு</div><div><br></div><div>🪔❤️👣📿🐚🛕🕉️🇮🇳</div></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://lh3.googleusercontent.com/-oNxjBoTw78s/YLNWkZ_XUCI/AAAAAAAABKs/qhPmK08bEq0GUazwJLM5RCndrXkXIT_cQCLcBGAsYHQ/s1600/1622365838566311-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
</a>
</div></div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-65002551512389269622021-05-30T14:02:00.001+05:302021-05-30T14:02:10.045+05:30650. ப்ரியதர்ஷினி<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-_sBA-ZMSoUc/YLNNh1TGRPI/AAAAAAAABKk/Qi7dlxrXDZUJUxsq9Q5Xh5Zb6UhCjnc0wCLcBGAsYHQ/s1600/1622363524992311-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-_sBA-ZMSoUc/YLNNh1TGRPI/AAAAAAAABKk/Qi7dlxrXDZUJUxsq9Q5Xh5Zb6UhCjnc0wCLcBGAsYHQ/s1600/1622363524992311-0.png" width="400">
</a>
</div><div>🇮🇳📿🐘🐚🏹🛕🕉️🙏🏼</div><div><br></div><div>🌱✒️ *ஆனந்தவேதம்*💧🔥</div><div><br></div><div>*650. ப்ரியதர்ஷினி !*</div><div><br></div><div>போய் வா பிரியதர்ஷினியே !!!!</div><div><br></div><div>உன்னுடைய பிரிய தர்சனம் இனி இந்தப் பூமியில் எனக்கில்லை !</div><div><br></div><div>பேரிகை சுமந்து நீ</div><div>என் பத்மநாபன் முன்</div><div>ஆடி ஆடி வரும்போது </div><div>நான் உள்ளே குதூகலித்தது நீ அறிவாயே...</div><div><br></div><div>உன் முதுகில் அமர்ந்து பத்மநாபனுக்கு பேரிகை</div><div>வாசிக்க நான்</div><div>ஆசைப்பட்டது நீ அறிவாயே...</div><div><br></div><div>வேட்டை ஆராட்டு சமயத்தில், நீ வெளிவரும் அழகைப் பார்த்தபோது நான்</div><div>குழந்தையாய் ஆனது நீ அறிவாயே...</div><div><br></div><div>உன்னை நான் சேவித்தபோதெல்லாம் </div><div>என்னை நீ அழகாய்</div><div>ஆசீர்வதிப்பாயே...</div><div><br></div><div>உன் முகத்தில் </div><div>முத்துச்சட்டையாய்,</div><div>ஒரு ஜன்மாவில் நீ என்னை வைத்துக்கொள்வாய்...</div><div><br></div><div>உன்னை எல்லோரும் பார்த்தனர். உன்னை பத்மநாபன் ரசித்ததை</div><div>நான் பார்த்தேன்...</div><div><br></div><div>நீ பத்மநாபனுக்கு </div><div>ப்ரியதர்ஷினி...</div><div>நீ குழந்தைகளுக்கு</div><div>ப்ரியதர்ஷினி...</div><div>நீ தேவர்களுக்கு</div><div>ப்ரியதர்ஷினி...</div><div><br></div><div>நான் கஜேந்திரன் கதை படித்திருக்கிறேன் ; கேட்டிருக்கிறேன் ; சொல்லியிருக்கிறேன்.</div><div><br></div><div>ஆனால் நான் பார்த்த பக்தப்ரிய கஜராணி</div><div>நீ மட்டுமே....</div><div><br></div><div>எத்தனை உற்சவத்தில் பத்மநாபனின் பேரிகை</div><div>சுமந்திருப்பாய்....</div><div><br></div><div>எத்தனை வேட்டை,</div><div>எத்தனை ஆராட்டு,</div><div>எத்தனை லக்ஷதீபம்</div><div>பார்த்திருப்பாய்...</div><div><br></div><div>நீயல்லவோ பத்மநாபனின் சொத்து...</div><div>நீ பத்மநாபன் கோயிலில் பிரசாதம் சாப்பிடும் அழகை அனந்தபத்மநாபன் எப்படியெல்லாம் ரசித்தான் !!!</div><div><br></div><div>பத்மநாபன் கோயிலில்,</div><div>நான் வலம் வரும்போதெல்லாம்,</div><div>தென்மேற்கு திசையில்,</div><div>உன்னைத் தானே நினைப்பேன்...</div><div><br></div><div>திசையில்லா வைகுண்டத்திலும்,</div><div>தென்மேற்கு திசையில்,</div><div>அனந்தபத்மநாபனின்</div><div>உற்சவத்திற்காக இனி நிற்பாயோ ?!?</div><div><br></div><div>அங்கும் பேரிகையை</div><div>சுமப்பாயா ?!</div><div>அங்கும் உன்னைப் பார்த்து, வைகுண்டவாசிகள் "ஹொய் ஹொய்...ஹொய் ஹொய் ஹொய்..." என்று குழந்தைகளாய் குதிப்பரோ...</div><div><br></div><div>இனி வைகுண்டம் பாக்கியம் பெற்றது...</div><div><br></div><div>ஒரு நாள் நானும் வருவேன் வைகுண்டம்...</div><div>அங்கே வந்து உன்னை</div><div>மீண்டும் இங்கே,</div><div>திருவனந்தபுரம்</div><div>அழைத்துவருவேன்...</div><div><br></div><div>அதுவரை...</div><div>இந்த பத்மநாபதாசனை மறவாதே...</div><div>நான் என்ன பத்மநாபதாசன்...</div><div>நீ தான் பத்மநாபதாசி...</div><div><br></div><div>எதோ ஒரு கண்ணனின் கோபிதான் நீ...</div><div>இல்லையென்றால் இத்தனை வருடம் அனந்தபத்மநாபன் தன்னருகே யாரை இப்படி வைத்திருந்தான்...?!</div><div><br></div><div>ஹே கஜராணி...</div><div>ஹே பத்மநாப ப்ரியே...</div><div><br></div><div>போய் வா...</div><div>சீக்கிரம் வா...</div><div><br></div><div>நீயில்லாமல்</div><div>நம் பத்மநாபன் இளைத்துவிடுவான்...</div><div><br></div><div>அதனால் உடனேயே</div><div>நம் திருவனந்தபுரத்திற்கு,</div><div>உன் பத்மநாபனுக்காக</div><div>வந்துவிடு...</div><div><br></div><div>உனக்காக</div><div>பத்மநாபனோடு</div><div>தென்மேற்கு மூலையில்</div><div>நான் காத்திருக்கிறேன்...</div><div><br></div><div>©குருஜீ கோபாலவல்லிதாசன்...</div><div>30.5.21, ஞாயிறு</div><div><br></div><div>🙏🏼🕉️🛕🏹🐚📿🇮🇳🐘</div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-89637972969430158882021-05-26T19:50:00.001+05:302021-05-30T14:41:46.263+05:30649. சந்திரசேகரா...<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-C7cqtcRjgsU/YLNW0JSGOqI/AAAAAAAABK0/Qgy6LkaGjSMuYiXyKCbW4ao1E32vhOLOACLcBGAsYHQ/s1600/1622365901268384-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-C7cqtcRjgsU/YLNW0JSGOqI/AAAAAAAABK0/Qgy6LkaGjSMuYiXyKCbW4ao1E32vhOLOACLcBGAsYHQ/s1600/1622365901268384-0.png" width="400">
</a>
</div><div>சந்திரசேகரா...</div><div>வைகாசி பெற்ற விந்தை நீ...</div><div><br></div><div>சந்திரசேகரா...</div><div>அனுஷம் பெற்ற அற்புதம் நீ...</div><div><br></div><div>சந்திரசேகரா...</div><div>காஞ்சி பெற்ற கருணை நீ...</div><div><br></div><div>சந்திரசேகரா...</div><div>அத்வைதம் பெற்ற அருந்தவம் நீ...</div><div><br></div><div>சந்திரசேகரா...</div><div>சன்னியாசம் பெற்ற சன்மானம் நீ...</div><div><br></div><div>சந்திரசேகரா...</div><div>மானுடம் பெற்ற மகான் நீ...</div><div><br></div><div>சந்திரசேகரா...</div><div>கலியுகம் பெற்ற பாக்கியம் நீ...</div><div><br></div><div>சந்திரசேகரா...</div><div>வேதம் பெற்ற வித்தை நீ...</div><div><br></div><div>சந்திரசேகரா...</div><div>சரஸ்வதி பெற்ற சத்பாத்திரம் நீ...</div><div><br></div><div>சந்திரசேகரா...</div><div>நாத்திகம் பெற்ற சிம்மசொப்பனம் நீ...</div><div><br></div><div>சந்திரசேகரா...</div><div>தமிழ் பெற்ற தனம் நீ...</div><div><br></div><div>சந்திரசேகரா...</div><div>நான் பெற்ற பாக்கியம் நீ...</div><div><br></div><div>சந்திரசேகரா...</div><div>நீர் மஹாபெரியவா தான்...</div><div>ஆனாலும் என்றும் என் செல்லம்தான்...</div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-57161758839608504282020-08-02T22:01:00.001+05:302020-08-02T22:01:45.239+05:30647. ஆளவந்தார்...<div>📿🕉️🙏🏻👣🙌👏🏻🇮🇳</div><div><br></div><div>*ஆனந்தவேதம் !*</div><div><br></div><div>_647. எம்மை ஆளவந்தீரோ !!!_</div><div><br></div><div>ஆடி உத்திராடத்தில்</div><div>காட்டுமன்னார்கோயிலில்</div><div>எம்மை ஆளவந்தீரோ...</div><div><br></div><div>ஆக்கியாழ்வானுடன்</div><div>வாதிட்டு அரசியையும்</div><div>அரசையும் ஆளவந்தீரோ !!!</div><div><br></div><div>தூதுளைக் கீரையால்,</div><div>மணக்கால் நம்பியின் கீதையால்</div><div>ஆளவந்தீரோ !!!</div><div><br></div><div>முடிசூடும் அரசை விட்டு</div><div>அரங்கனின் அடி சூடும் அரசை</div><div>ஆளவந்தீரோ !!!</div><div><br></div><div>ஸ்ரீமந் நாதமுனிகளின்</div><div>திவ்யப்ரபந்த அனுபவத்தை</div><div>ஆளவந்தீரோ !!!</div><div><br></div><div>யோக ரஹஸ்யத்தை விட்டு</div><div>என் அனந்தபத்மநாபனை</div><div>ஆளவந்தீரோ !!!</div><div><br></div><div>கரமணையாற்றங்கரையில்,</div><div>தெய்வவாரியாண்டானை</div><div>ஆளவந்தீரோ !!!</div><div><br></div><div>இளையாழ்வார் வைபவம் கேட்டு</div><div>காஞ்சியில் திருக்கச்சிநம்பியை</div><div>ஆளவந்தீரோ !!!</div><div><br></div><div>இளையாழ்வாரைக் கண்டு</div><div>ஆம் முதல்வன் இவன் என</div><div>ஆளவந்தீரோ !!!</div><div><br></div><div>வரதனிடம் இளையாழ்வாரை</div><div>ஸ்ரீவைஷ்ணவம் தழைக்கக் கேட்டு</div><div>ஆளவந்தீரோ !!!</div><div><br></div><div>மாறனேரி நம்பியை சிஷ்யராக்கி,</div><div>உன்னத தியாகியாக்கி</div><div>ஆளவந்தீரோ !!!</div><div><br></div><div>இளையாழ்வாரை தரிசனத்திற்கு</div><div>இழைய பெரியநம்பியை நியமித்து</div><div>ஆளவந்தீரோ !!!</div><div><br></div><div>ரகஸ்யங்களை சிஷ்யர்களுக்கு</div><div>சொல்லி அதை இளையாழ்வாரிடம்</div><div>சேர்பித்து அனுக்ரஹித்து</div><div>ஆளவந்தீரோ !!!</div><div><br></div><div>சரமத் திருமேனியிலும்,</div><div>இளையாழ்வாருக்கு தன் விரல்</div><div>மடங்கிய மகிமையைக் காட்டி</div><div>ஆளவந்தீரோ !!!</div><div><br></div><div>ஸ்ரீவைணவ தரிசனத்தை,</div><div>உலகிற்குப் புரியவைத்து,</div><div>மத்தியமமாய் ஆளவந்தீரோ !!!</div><div><br></div><div>ஆம் !!! ஆளவந்தீர்...ஆதலால்</div><div>நீரே எம் ஆளவந்தார் ....</div><div><br></div><div>ஆள வந்தீர்....</div><div>ஆளவே வந்தீர்....</div><div>ஆளவந்தாரே....</div><div><br></div><div>என்றும் ஸ்ரீவைணவத்தை</div><div>ஆளும் ஆளவந்தாரே,</div><div>உமக்குப் பல்லாண்டு பல்லாண்டு...</div><div><br></div><div>அடியேன் ஸ்ரீவைஷ்ணவதாஸன்</div><div>கோபாலவல்லியையும்</div><div>ஆளவந்தீரே...</div><div><br></div><div>©குருஜீ கோபாலவல்லிதாசர்</div><div>2.8.2020, ஞாயிறு....</div><div><br></div><div>🇮🇳📿🕉️🙏🏻👣👏🏻🙌<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-KtmgHPKxc0s/XybqbYppU9I/AAAAAAAAA1I/GNPAlmTzmEgqQF9CI7t0b89rCDFJ3t7RQCLcBGAsYHQ/s1600/1596385900206792-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-KtmgHPKxc0s/XybqbYppU9I/AAAAAAAAA1I/GNPAlmTzmEgqQF9CI7t0b89rCDFJ3t7RQCLcBGAsYHQ/s1600/1596385900206792-0.png" width="400">
</a>
</div></div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-90763683121142318722020-08-02T10:46:00.001+05:302020-08-02T10:46:53.696+05:30646. ஆடிபெருக்கு<div>ஆடிப்பெருக்கு...</div><div><br></div><div>எல்லா மங்கலங்களும் </div><div>பெருக அருள் செய் காவேரித்தாயே !</div><div><br></div><div>உள்ளமெல்லாம் அன்பு</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>பக்தி ஞான வைராக்கியம்</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>ஆரோக்கியமும் வலிவும்</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>தேசபக்தியும், மனிதநேயமும்</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>முதியோர்களுக்கு மரியாதை</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>இளையோர் பக்குவம்</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>விவசாயமும் வளமும்</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>பெண்களின் பாதுகாப்பு</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>ஆண்களின் அரவணைப்பு</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>குழந்தைகளின் குதூகலம்</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>எல்லாத் தொழில்களும்</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>கலைகளெல்லாம்</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>கோமாதாவின் சேவை</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>ஜீவராசிகள் வாழ்வு</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>இந்துக்கள் ஒற்றுமை</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>நல்லனவெல்லாம் </div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !</div><div><br></div><div>எங்கும் திருவருள்</div><div>பெருக அருள் செய்</div><div>காவேரித்தாயே !<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-Z8Lra_07s5Q/XyZMQ8c2KdI/AAAAAAAAA0U/UJfHJxSykycOqbFzvuN72x_zHp_JGq9uQCLcBGAsYHQ/s1600/1596345407942424-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://lh3.googleusercontent.com/-Z8Lra_07s5Q/XyZMQ8c2KdI/AAAAAAAAA0U/UJfHJxSykycOqbFzvuN72x_zHp_JGq9uQCLcBGAsYHQ/s1600/1596345407942424-0.png" width="400">
</a>
</div></div>Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-90169116403346675702018-11-11T09:49:00.001+05:302018-11-28T23:10:48.223+05:30645. மணவாள மாமுனிகள்<p dir="ltr">👣👏🏻🙌🏼💫🕉🔥</p>
<p dir="ltr">*மணவாள மாமுனி திருநக்ஷத்திரம் !*<br><br></p>
<p dir="ltr">எங்கள் மாமுனியே...<br>
கலி கண்ட மாமுனியே...<br>
எம் கலி தீர்க்க வந்த மாமுனியே...<br><br></p>
<p dir="ltr">சாதாரண ஜனங்களும் எம்பெருமானிடத்தில் சரணாகதி செய்துய்ய...<br>
*சாதாரண வருஷத்தில்* அவதரித்த மாமுனியே...<br><br></p>
<p dir="ltr">ஜீவர்களின் சம்சார ஐயத்தையும்,<br>
ஆத்ம பசியையும் போக்க<br>
*ஐப்பசியில்* வந்துதித்த மாமுனியே...<br><br></p>
<p dir="ltr">24 தத்துவங்களையும்,<br>
25வதான ஆத்மாவையும்,<br>
உணர்த்தி<br>
26வதான பரமாத்மாவை காட்டித்தர<br>
ஐப்பசி *26ம் நாள்* அவதரித்த மாமுனியே !<br><br></p>
<p dir="ltr">வளர்பிறையாய் பக்தி<br>
ஞான வைராக்கியம் வளர<br>
திவ்யப்ரபந்தத்தை அனுதினமும் சொல்லித்தர<br>
*வளர்பிறையில்* வாராது வந்த மாமுனியே !<br><br></p>
<p dir="ltr">சதுர்வித புருஷார்த்தமான,<br>
அறம் பொருள் இன்பம் வீடு,<br>
சதுர் வர்ணத்தவரும் அடைய,<br>
*சதுர்த்தியில்* ஜகத்தை<br>
ஆள வந்த மாமுனியே !<br><br></p>
<p dir="ltr">லக்ஷ்மி நாதன் தொடக்கமான,<br>
நாதமுனி யாமுனாசார்யாரை நடுவில் கொண்ட,<br>
யதிராஜன் வழி வந்த<br>
குருபரம்பரை விளங்க,<br>
குருவாரமான *வியாழனன்று* குலமணியாய் வந்த மாமுனியே !<br><br></p>
<p dir="ltr">ஆதிமூலமான நாராயணனை,<br>
அன்போடு அடை நெஞ்சே,<br>
என்று அக்கறையோடு சொல்ல,<br>
*மூல நட்சத்திரத்தில்* முத்தாய் வந்த எங்கள் மாமுனியே !<br><br></p>
<p dir="ltr">சைலேச தயா பாத்திரமென<br>
அரங்கனும் பிள்ளையாய்<br>
வந்து ஸ்தோத்திரம் செய்த<br>
ஆசார்ய குல சிகாமணியான<br>
*மணவாள மாமுனியே இன்னுமோர் நூற்றாண்டு இரும்...*<br><br></p>
<p dir="ltr">©குருஜீ கோபாலவல்லிதாசர்<br>
ஐப்பசி மூலம்...<br>
11/11/2018, ஞாயிறு..</p>
<p dir="ltr">💫🕉🙌🏼👣👏🏻🔥</p>
Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-57597650553386372322018-04-13T18:00:00.001+05:302018-04-13T18:00:08.620+05:30644. தமிழ் புத்தாண்டு !<p dir="ltr">அகத்தியர் சொல்படி <br>
வழிபட்டு வாழும் <br>
உன்னத தமிழருக்கு,<br>
சிறந்த சித்திரைப் <br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">தொல்காப்பியரின்<br>
தொன்மையைப் பேசும்,<br>
தொய்வில்லா தமிழருக்கு,<br>
தெளிவான சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">ஆழ்வார்கள் சொன்ன <br>
பாசுரங்கள் சேவிக்கும் <br>
அற்புத தமிழருக்கு,<br>
அருமையான சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">நாயன்மார்கள் நவின்ற<br>
பதிகங்கள் பாடும்<br>
நன்மைமிகு தமிழருக்கு<br>
நல்லதான சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....<br><br></p>
<p dir="ltr">கம்பனின் ராமாயணத்தில்<br>
களித்துத் திளைக்கும்<br>
கவித்துவ தமிழருக்கு<br>
காதலோடு சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">ஔவையின் ஆத்திச்சூடியை<br>
ஓயாமல் விரும்பும்<br>
ஒப்புயர்வற்ற தமிழருக்கு<br>
ஒற்றுமை தரும் சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">வள்ளுவரின் திருக்குறளை<br>
வாய் நிறையப் பேசும்<br>
வாட்டமில்லா தமிழருக்கு<br>
வளமான சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">மலையும் மலைசார்ந்த<br>
குறிஞ்சி நிலத்தின்<br>
குதூகலமான தமிழருக்கு<br>
குறைவில்லா சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">காடும் காடுசார்ந்த<br>
முல்லை நிலப்பகுதியின்<br>
முதன்மையான தமிழருக்கு<br>
முத்தான சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">வயலும் வயல்சார்ந்த<br>
மருத நிலப்பகுதியின்<br>
மாண்புமிகு தமிழருக்கு<br>
மரியாதையான சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">கடலும் கடல்சார்ந்த<br>
நெய்தல் நிலப்பகுதியின்<br>
நேர்மையான தமிழருக்கு<br>
நியாயமான சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....<br><br></p>
<p dir="ltr">மணலும் மணல் சார்ந்த<br>
பாலை நிலப்பகுதியின்<br>
பாசமுள்ள தமிழருக்கு<br>
பாங்கான சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">அகநானூறு புறநானூறு<br>
அழகாய் தந்தவரின் வழிவந்த<br>
அன்புமிக்க தமிழருக்கு<br>
அசத்தலான சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">இயல் தமிழ்,இசைத் தமிழ்,<br>
நாடகத் தமிழ் என<br>
முத்தமிழ் தமிழருக்கு<br>
முதலான சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">சேர சோழ பாண்டியர்<br>
கட்டிய கோவில்களையும்<br>
தெய்வங்களையும் மதிக்கும்<br>
பக்திமிகு தமிழருக்கு<br>
பாரம்பரிய சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும்,<br>
திரைகடலோடியும் திரவியம் தேடு என்றும்,<br>
தெளிவாய் சொன்ன<br>
தேன் போன்ற தமிழருக்கு,<br>
தித்திக்கும் சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">வந்தாரை வாழவைக்கும்,<br>
நொந்தாருக்கு ஆறுதல் தரும்,<br>
நாத்திகம் பேசாத,<br>
ஆத்திக தமிழருக்கு<br>
ஆசீர்வாத சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br><br></p>
<p dir="ltr">வாழிய செந்தமிழ்,<br>
வாழ்க நற்றமிழர்,<br>
வாழிய பாரத மணித்திருநாடு,<br>
வந்தேமாதரம் என்னும்<br>
தேசப்பற்றுள்ள தமிழருக்கு<br>
தீர்கமான சித்திரைப்<br>
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...<br></p>
<p dir="ltr">©குருஜீ கோபாலவல்லிதாசர்</p>
Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-27853905756612580112018-04-07T20:39:00.001+05:302018-04-07T20:39:11.759+05:30643. காவிரி !<p dir="ltr">காவிரி !<br><br></p>
<p dir="ltr">நம் அன்னை !<br>
நம் பாரதத்தின் சொத்து !<br><br></p>
<p dir="ltr">காவிரியின் மடியில்,<br>
தமிழர்களும், கன்னடர்களும்<br>
என்றுமே குழந்தைகள் !<br><br></p>
<p dir="ltr">மூத்த பிள்ளைக்கும்,<br>
இளைய பிள்ளைக்கும்,<br>
தாய் பேதம் பார்ப்பதில்லை !<br><br></p>
<p dir="ltr">காவிரியை தெய்வமாய் பார்ப்பவர்கள்,<br>
அவளை வைத்து வியாபாரம் செய்வதில்லை !<br>
அரசியல் செய்வதில்லை !<br><br></p>
<p dir="ltr">காவிரியை பிரச்சனையாய்<br>
பார்ப்பவர்களாலேயே,<br>
காவிரி மஹிமை<br>
புரிவதில்லை !<br><br></p>
<p dir="ltr">காவிரியை அன்னையாய்<br>
பார்ப்பவர்களால்<br>
பிரச்சனைகள்<br>
வருவதில்லை !<br><br></p>
<p dir="ltr">காவிரியாலேயே<br>
தமிழகமும்,<br>
கர்நாடகமும்<br>
வாழ்கிறது !<br><br></p>
<p dir="ltr">காவிரியே...<br>
தமிழக,<br>
கர்நாடக<br>
விவசாயிகளுக்கு<br>
என்றுமே<br>
நன்மை செய்வாள் !<br><br></p>
<p dir="ltr">காவிரி...<br>
கருணையின் உரு !<br></p>
<p dir="ltr">காவிரி...<br>
தெய்வீகத்தின் உரு !<br></p>
<p dir="ltr">காவிரி...<br>
விளைச்சளின் கரு !<br><br></p>
<p dir="ltr">நாம் பிரார்த்திப்போம் !<br>
காவிரியால்<br>
தமிழகமும்<br>
கர்நாடகமும்...<br>
இன்னும் அன்பைப்<br>
பறிமாற....<br><br></p>
<p dir="ltr">காவிரியால்<br>
ஒற்றுமையே வளரும்...<br>
காவிரியால்<br>
நாட்டில் குழப்பத்தை<br>
விளைவிப்பவரிடம்<br>
இருந்து தேசத்தை<br>
நாம் காப்போம் !<br><br></p>
<p dir="ltr">காவிரியில்...<br>
தேவையான தண்ணீர்<br>
எல்லோருக்கும்<br>
கிடைக்கட்டும்...<br><br></p>
<p dir="ltr">காவிரி....<br>
இனி எல்லோருக்கும்<br>
அன்பை,<br>
அழகை,<br>
விளைச்சலை,<br>
பாசத்தை,<br>
நிம்மதியை,<br>
ஆனந்தத்தையே...<br>
தர நாம் பிரார்த்திப்போம்...<br><br></p>
<p dir="ltr">என்றோ ஆரம்பித்த,<br>
காவிரி விவகாரம்...<br>
நம் தலைமுறையோடு<br>
நிரந்தரமாக முடியட்டும்...<br><br></p>
<p dir="ltr">எதிர்காலம்....<br>
காவிரியின் கரையில்,<br>
அமிருதமான தண்ணீரில்,<br>
நிம்மதியாய்<br>
வாழட்டும்....<br><br></p>
<p dir="ltr">இந்தக் காவிரிக் கவிதை...<br>
இத்தனைக்கும்<br>
நடுவில்,<br>
அனைவரையும்,<br>
வாழ<u>வைக்க</u>த்துடித்து,<br>
ஜீவ நதியாய்...<br>
ஓடிக்கொண்டிருக்கும்<br>
காவிரிக்கு<br>
சமர்ப்பணம்...</p>
Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-45747908012719539072018-03-16T15:52:00.001+05:302018-03-16T15:52:14.089+05:30642. புதியதோர் வாழ்க்கை !<p dir="ltr">உன் வாழ்க்கை<br>
உன்னை எதற்காகவும்<br>
வெறுக்கவில்லை !<br><br></p>
<p dir="ltr">உன் வாழ்க்கை<br>
உன்னை எதற்காகவும்<br>
ஒதுக்கவில்லை !<br><br></p>
<p dir="ltr">கை நழுவிய வாய்ப்பில் <br>
வாழ்க்கை முடியவில்லை...<br>
அடுத்த வாய்ப்பை தேடுபவர்க்கு<br>
வாழ்க்கை<br>
ஆயிரம் வாய்ப்புகள் தரும்....<br><br></p>
<p dir="ltr">தொலைத்த நேரத்தில் <br>
வாழ்க்கை முடியவில்லை...<br>
இருக்கும் நேரத்தை உபயோகப்படுத்துவருக்கு<br>
வாழ்க்கை<br>
ஆயிரம் வரங்கள் தரும்...<br><br></p>
<p dir="ltr">செய்த தவறுகளில்<br>
வாழ்க்கை முடியவில்லை...<br>
தவறை திருத்திக்கொண்டு,<br>
புதிதாய் முயல்பவருக்கு<br>
வாழ்க்கை<br>
சிவப்புக் கம்பளம் விரிக்கும்...<br><br></p>
<p dir="ltr">உன் வாழ்க்கையை<br>
நீ தானே வாழவேண்டும் !<br><br></p>
<p dir="ltr">உன் வாழ்க்கையின்<br>
ஒவ்வொரு நொடியும்<br>
உனக்காகவே...<br><br></p>
<p dir="ltr">உன் வாக்கையின்<br>
ஒவ்வொரு நிகழ்வும்,<br>
உனக்காக<br>
உன் தெய்வம்<br>
பிரத்யேகமாக<br>
செதுக்குகிறது....<br><br></p>
<p dir="ltr">சிலிர்த்து வா !!!<br>
எழுந்து வா !!!<br>
வீறுகொண்டு வா !!!<br><br></p>
<p dir="ltr">புதியதோர்<br>
வாழ்க்கை<br>
உன்னை<br>
அன்புடன்<br>
வரவேற்கிறது....</p>
Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-37249711629409593832018-02-27T01:34:00.001+05:302018-02-27T01:36:52.550+05:30641. மரணம்<p dir="ltr">👏🏻🕉🙌🏽🙏🏼🤲🏽🤝🏼💞</p>
<p dir="ltr">மரணம் !</p>
<p dir="ltr">இந்த வாரம்...<br>
#மரண வாரம்...<br>
பிணங்கள் வாரம்...<br><br></p>
<p dir="ltr">பயப்படாதீர்கள்..<br>
#உலக #இயற்கை இது...<br>
நாளும் நடக்கும் #காட்சி இது...<br><br></p>
<p dir="ltr">#ஊடகங்கள் பேசினாலும்,<br>
#பேசவிட்டாலும்...<br>
சமூக #வலைத்தளங்கள்...<br>
#சொன்னாலும்,<br>
சொல்லாவிட்டாலும்...<br>
#நிரந்தர #விஷயம் இதுவே...<br><br></p>
<p dir="ltr">ஒருவர் #பெண்... <br>
#திரைத்துறை...<br>
புகழின் உச்சியை அடைந்தவர்...<br>
திருமணத்திற்கு சென்றார்...<br>
வெளிநாட்டில் <br>
மரணம்...<br><br></p>
<p dir="ltr">ஒருவர் #ஆண்...<br>
#ஆதிவாசி...<br>
இயற்கையோடு வாழ்ந்தவர்...<br>
இயற்கையான #பசிக்கு,<br>
உணவு திருடப்போய்<br>
அடிக்கப்பட்டு #இறந்தார்...<br>
உள்நாட்டில் மரணம்...<br><br></p>
<p dir="ltr">இரண்டுமே #வெவ்வேறு...<br>
ஆயினும் ஒன்று...<br><br></p>
<p dir="ltr">#வயது...<br>
#அந்தஸ்து...<br>
படிப்பு...<br>
#சூழ்நிலை...<br>
இறந்த #முறை...<br>
உலகின் பார்வை...<br>
எல்லாம் வெவ்வேறு...<br><br></p>
<p dir="ltr">மரணமடைந்தனர்..<br>
இது இருவருக்கும் ஒன்றே...<br><br></p>
<p dir="ltr">இவையில்லாமல்...<br>
செங்கல்பட்டு <br>
கருணை(?) இல்ல ரகசிய<br>
புரியாத புதிர் மரணங்கள்...<br><br></p>
<p dir="ltr">இந்த மரணங்களைத் தாண்டியும்<br>
சில மரணங்கள்...<br><br></p>
<p dir="ltr">#தாய்நாட்டிற்காக தன்னுயிர் ஈந்த வீரர்களின் #தியாக #மரணம்...<br><br></p>
<p dir="ltr">இவர்களில்லாமல்,<br>
#சிரியாவில் தாக்குதலில்<br>
#பிஞ்சுக்குழந்தைகளின்<br>
கொடூர மரணங்கள்...<br><br></p>
<p dir="ltr">இவையோடு நிற்கவில்லை...<br>
பட்டியல்...<br><br></p>
<p dir="ltr">நமக்குத் தெரிந்தவருக்கு<br>
வேண்டியவர்களின்,<br>
நாம் பழகிய சிலரின்<br>
மரணங்கள்...<br><br></p>
<p dir="ltr">நாம் அறியா...<br>
நமக்குத் தெரியா...<br>
பல பல மரணங்கள்...<br><br></p>
<p dir="ltr">இவையெல்லாம்...<br>
புதியதா ?!?!?<br><br></p>
<p dir="ltr">இல்லையில்லை...<br>
மரணத்தைப் போல் பழையதுமில்லை...<br>
என்று எங்கோ<br>
கேட்ட படித்த ஞாபகம்...<br><br></p>
<p dir="ltr">இந்த மரணங்கள்...<br>
போதையால் ஒன்று...<br>
பசியால் ஒன்று...<br>
நாட்டிற்காக பல...<br>
தாக்குதலால் பல...<br>
காரணமறியாமல் பல...<br>
முதுமையால் பல...<br>
நோயினால் பல...<br>
கொடுமையால் பல...<br><br></p>
<p dir="ltr">ஏதோ ஒரு காரணம்...<br>
ஆனால் நிதர்சனம் ஒன்று...<br>
மரணம் நிச்சயம்...<br>
ஒரு நாள்...எப்படியும்...<br><br></p>
<p dir="ltr">ஆழ்வார்களும்,<br>
நாயன்மார்களும்,<br>
சொன்னதும் இதுவே...<br><br></p>
<p dir="ltr">இது தத்துவமல்ல...<br>
யதார்த்தத்தின் உண்மை முகம்...<br><br></p>
<p dir="ltr">இந்த மரணத்தின் வரிசையில்<br>
நாமும் நிற்கிறோம்...<br>
நமக்கு பிடித்தவரும்,<br>
நாம் வெறுப்பவரும்,<br>
நம்மோடு நிற்கின்றனர்...<br>
இந்த ஒரு கடைசி<br>
பயணத்திற்காக...<br><br></p>
<p dir="ltr">#நமக்கும் #உண்டு இது...<br><br></p>
<p dir="ltr">செத்த பிணங்களைப் பார்த்து...<br>
சாகப்போகும் பிணங்களின்...<br>
அழுகை...ஒப்பாரி...<br>
சாடல்...புலம்பல்...<br><br></p>
<p dir="ltr">எதுவும் நிறுத்தப்போவதில்லை...<br>
இந்த மரணத்தை...<br><br></p>
<p dir="ltr">கோபாலன் சொல்ல கோபாலவல்லி எழுதுகிறான்...<br><br></p>
<p dir="ltr">அதனால்...<br>
அதுவரை...<br>
#அன்பைத் தருவோம்...<br>
அன்பைப் #பெறுவோம்...<br>
அன்பை வெளிப்படுத்துவோம்...<br>
அன்பைப் #பகிர்வோம்...<br><br></p>
<p dir="ltr">நம் உடலுக்கு மரணம் உண்டு...<br>
நமக்கு மரணமில்லை...<br>
நம் அன்பிற்கும் எல்லையில்லை...<br><br></p>
<p dir="ltr">உடலிலிருந்து உயிர் பிரிதலே மரணம்...<br>
பிரிந்த உயிர்கள் நிம்மதியாய் இறைவன் திருவடியில் இருக்க,<br>
நாம் ப்ரார்த்திப்போம்...<br><br></p>
<p dir="ltr">தங்கள் அன்பிற்குறியவரை பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு,<br>
மனோபலமும்,<br>
நம்பிக்கையும், தர<br>
எல்லாம் வல்ல<br>
இறைவனைப்<br>
ப்ரார்த்திப்போம்...<br><br></p>
<p dir="ltr">நம்மால் முடிந்த<br>
ஆறுதலையும் தருவோம்...<br></p>
<p dir="ltr">அன்பு...<br>
உயிர்...<br>
வாழ்வு...<br><br></p>
<p dir="ltr">உள்ளவரை அன்போடு வாழ்வோம்...<br>
உடலில் உயிர் உள்ளவரை...<br>
நம் உடலில் உயிர் உள்ளவரை...<br><br></p>
<p dir="ltr">இதுவே மானுட தர்மம்..<br>
அன்பின் வழியது உயிர்நிலை...<br><br></p>
<p dir="ltr">குருஜீ கோபாலவல்லிதாசர்</p>
<p dir="ltr">27/2/2018...</p>
<p dir="ltr">நள்ளிரவு12.40...</p>
<p dir="ltr">🙏🏼🙌🏽🕉👏🏻🤲🏽🤝🏼💞</p>
Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-31738069123240652832017-12-16T10:13:00.001+05:302017-12-16T10:13:33.765+05:30640. மார்கழியே நீதானடி !<p dir="ltr">மார்கழி வந்ததோ !!!<br>
மதி நிறைந்ததோ !!!<br><br></p>
<p dir="ltr">நீராட வந்தாயோ !!!<br>
நீராட்ட வந்தாயோ !!!<br><br></p>
<p dir="ltr">சீர் மல்கியதோ !!!<br>
ஆய்பாடி சிறந்ததோ !!!<br><br></p>
<p dir="ltr">கூர்வேல் நந்தகோபனோ !!!<br>
ஏரார்ந்த கண்ணி யசோதையோ !!!<br><br></p>
<p dir="ltr">கார்மேனி செங்கண்ணனோ !!!<br>
கதிர்மதியம் முகத்தனனோ !!!<br><br></p>
<p dir="ltr">நாராயணனும் நமக்கோ !!!<br>
பறையும் நமக்கோ !!!<br><br></p>
<p dir="ltr">பாரோர் புகழ்வனரோ !!!<br>
படிந்தே பாடுவோமோ !!!<br><br></p>
<p dir="ltr">ஆண்டாளும் வந்தாயே !!!<br>
ஆளவே வந்தாயே !!<br><br></p>
<p dir="ltr">ஆட்கொள்ள வந்தாயே !!!<br>
ஆடிப்பூரத்தில் வந்தாயே !!!<br><br></p>
<p dir="ltr">பூமகளாய் வந்தாயே !!!<br>
பூவுலகிற்காய் வந்தாயே !!!<br><br></p>
<p dir="ltr">கலியுகத்தில் வந்தாயே !!!<br>
கவலை தீர்க்க வந்தாயே !!!<br><br></p>
<p dir="ltr">மார்கழியே நீதானடி !!!<br>
மாதவனும் உனக்காகதானடி !!!<br><br></p>
<p dir="ltr">மந்திரமே திருப்பாவையடி !!!<br>
மகிழ்ச்சியும் தந்ததடி !!!<br><br></p>
<p dir="ltr">சோம்பேறிகள் நாங்களடி !!!<br>
சுய சிந்தனை இல்லையடி !!!<br><br></p>
<p dir="ltr">கோதையே உன் திருவடியே....<br>
கதியெனவே வந்தோமடி...<br><br></p>
<p dir="ltr">உன்னிடமே இருக்கவேண்டுமடி...<br>
உன் கை கிளியாய் ஏற்பாயடி !!!</p>
Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-30545670259221542292017-12-11T10:53:00.001+05:302017-12-11T10:53:15.987+05:30ரௌத்திரக்கவி !<p dir="ltr">எங்கள் முண்டாசு கவிஞன் !<br><br></p>
<p dir="ltr">வேண்டும் !<br>
மீண்டும் வேண்டும் !<br><br></p>
<p dir="ltr">தாடா காலனே !<br>
எம்மை எடுத்துக்கொள் !<br><br></p>
<p dir="ltr">எம் முண்டாசு கவியை மீண்டும் தாடா !<br><br></p>
<p dir="ltr">இங்கே மொழிப்பற்று போதவில்லை !<br>
இங்கே தேசப்பற்று பத்தவில்லை !<br>
இங்கே தெய்வப்பற்று சரியாயில்லை !<br><br></p>
<p dir="ltr">வேண்டும் !<br>
பாரதி வேண்டும் !<br>
மீண்டும் வேண்டும் !<br><br></p>
<p dir="ltr">அன்று இதே நாளில்<br>
எட்டயபுரத்தில்<br>
பிறந்தவன்...<br>
இன்று மீண்டும் இங்கே பிறக்கவேண்டும் !<br><br></p>
<p dir="ltr">வா...பாரதி...வா...<br>
நீ அமரகவி...<br>
இன்னும் பாடு...<br><br></p>
<p dir="ltr">எங்களை உயிர்ப்பிக்க<br>
உன் தமிழைத் தவிர<br>
எதற்கும் பலமில்லை !<br><br></p>
<p dir="ltr">போதாதடா முண்டாசுக்கவியே !<br>
எங்களுக்கு சாமர்த்தியம் போதாதடா !<br><br></p>
<p dir="ltr">ரௌத்திரம் மறந்தோம் !<br>
அச்சம் வளர்த்தோம் !<br>
காதல் மறந்தோம் !<br>
காமம் கற்றோம் !<br>
கடவுள் மறந்தோம் !<br>
ஆனந்தம் தொலைத்தோம் !<br>
காணி நிலம் மறந்தோம் !<br>
பணத்தில் வீழ்ந்தோம் !<br>
கடமை மறந்தோம் !<br>
கடனாளியாய் ஆனோம் !<br>
பாசம் மறந்தோம் !<br>
பகைமை கொண்டோம் !<br>
தேசம் மறந்தோம் !<br>
அடையாளம் தொலைத்தோம் !<br>
காக்கைக் குருவி மறந்தோம் !<br>
காலை தூங்கி வழிந்தோம் !<br>
ஓடி விளையாட மறந்தோம் !<br>
ஒடுங்கிப் போனோம் !<br><br></p>
<p dir="ltr">மாக்களாய் ஆன<br>
எம்மை<br>
மக்களாய் ஆக்க<br>
உன்னால் மட்டுமே முடியுமடா<br>
முறுக்கு மீசை கவிஞா !<br><br></p>
<p dir="ltr">நல்லதோர் வீணை செய்தாள் சிவசக்தி !<br>
அதை நலம் தர<br>
மீட்டுபவன் நீயன்றோ !<br><br></p>
<p dir="ltr">காக்கைச் சிறகினிலே நந்தலாலாவை காட்டியவனே !<br>
கிளியின் வண்ணத்தை<br>
சொல்ல வருவாயடா !<br><br></p>
<p dir="ltr">வாடா !<br>
ரௌத்திரக் கவியே...<br><br></p>
<p dir="ltr">இது உன் தேசமடா !<br>
இது உன் இனமடா !<br><br></p>
<p dir="ltr">இது உன் கடமையடா !<br><br></p>
<p dir="ltr">இனி பொறுப்பதில்லை !!</p>
Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-81254800413909667432017-10-29T12:54:00.001+05:302017-10-29T16:54:58.511+05:30638. தமிழ் தலைவன் !<p dir="ltr">எங்கள் தமிழ் தலைவன்,<br>
அன்பால் நாரணனை<br>
அனுபவித்தவன்,<br>
வந்துதித்த<br>
ஐப்பசி அவிட்ட நாள் இன்று !<br><br></p>
<p dir="ltr">நாங்கள் கருப்பையில்<br>
மீண்டும் பிறவாதிருக்க,<br>
திருக்கடல் மல்லையில்,<br>
ஞானத் தமிழன்<br>
உதித்த நாள் இன்று !<br><br></p>
<p dir="ltr">அன்பையே அகலாய்,<br>
ஆர்வமே நெய்யாய்,<br>
நாராயணனுக்கு<br>
ஞான விளக்கேற்றியவன்<br>
உதித்த நாள் இன்று !<br><br></p>
<p dir="ltr">திருக்கோவலூரில்<br>
இடைக்கழியில்<br>
பொய்கையாழ்வாரோடு<br>
அமர்ந்த பக்தன்<br>
உதித்த நாள் இன்று !<br><br></p>
<p dir="ltr">மூவரில் ஒருவராய்,<br>
மூவரில் நடுவராய்,<br>
முதல்வனைக் கண்டு,<br>
அன்பாய் விளக்கேற்றியவன்<br>
உதித்த நாள் இன்று !<br><br></p>
<p dir="ltr">ஐம்பூதங்களை ஆளும்<br>
ஐம்புலன்களை ஆளும்<br>
மஹத்பூதமான நாரணனை<br>
அனுபவித்த பூதத்தாழ்வார்<br>
உதித்த நாள் இன்று !<br><br></p>
<p dir="ltr">திருக்கடல்மல்லை<br>
பக்த சிகாமணியே !<br>
காம பூதமாய்,<br>
கோப பூதமாய்,<br>
அஹங்கார பூதமாய்,<br>
ஆசை பூதமாய்,<br>
அலையும் என்னைத் திருத்தி<br>
ஸ்தல சயனத்தான்,<br>
திருவடியில் இப்போதே சேர்த்து<br>
நீர் பூதத்தாழ்வார் <br>
என்பதை நிரூபித்து விடுங்கள் !</p>
<p dir="ltr">©குருஜீ <u>கோபாலவல்லிதாசர்</u></p>
Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3750350662969109700.post-23594261868669944882017-10-28T13:26:00.001+05:302017-10-28T13:26:15.848+05:30கோபாஷ்டமி !!!<p dir="ltr">_638. கோபாஷ்டமி !_<br><br></p>
<p dir="ltr">கன்றுக்குட்டிகளை மேய்த்த "வத்சபாலன்" ஆன கண்ணன் மாடுகளை மேய்க்க ஆரம்பித்து "கோபாலன்" ஆன நாளே கோபாஷ்டமி !<br><br></p>
<p dir="ltr">கோவர்த்தன மலையைத்<br>
தன் பிஞ்சுக் கையால்,<br>
7 நாள் தூக்கிவைத்திருந்த,<br>
கண்ணன் அம்மலையை கீழே<br>
வைத்த நாளே கோபாஷ்டமி !<br><br></p>
<p dir="ltr">ஏழு நாளாக ஒன்றும்<br>
சாப்பிடாமல் இருந்த<br>
கண்ணனுக்கு கோபிகைகள்<br>
56 விதமாக நிவேதனம்<br>
செய்த நாளே கோபாஷ்டமி !<br><br></p>
<p dir="ltr">மழையைப் பொழிந்து<br>
விருந்தாவனத்தை அழிக்க<br>
நினைத்த இந்திரன்<br>
கர்வமொழிந்து கண்ணனை சரணடைந்த நாளே கோபாஷ்டமி !<br><br></p>
<p dir="ltr">ஆகாச கங்கை ஜலத்தாலும்,<br>
காமதேனுவின் பாலாலும்,<br>
கண்ணனுக்கு அபிஷேகம் செய்து,<br>
கோவிந்தன் என தேவர்கள் கொண்டாடினே நாளே கோபாஷ்டமி !<br><br></p>
<p dir="ltr">கண்ணனுக்கு அபிஷேகம் செய்த பாலும் ஆகாச கங்கா ஜலமும்<br>
ஒன்றாய் சேர்ந்து<br>
கோவிந்த குண்ட் (குளம்)<br>
ஆன நாளே கோபாஷ்டமி !<br><br></p>
<p dir="ltr">கண்ணன் ஸ்வயம்<br>
நாராயணனின் அவதாரம் என்று<br>
கர்க்க முனிவர் சொன்ன<br>
ரஹஸ்யத்தை நந்தகோபர்<br>
எல்லோருக்கும் சொன்ன நாளே<br>
கோபாஷ்டமி !<br><br></p>
<p dir="ltr">கண்ணனும் கோபர்களும்,<br>
கோபிகைகளும் ஆசையாய்,<br>
கோமாதாக்களுக்கு<br>
பூஜை செய்த நாளே கோபஷ்டமி !<br><br></p>
<p dir="ltr">கோமாதாக்களுக்கு<br>
இந்திரன் கண்ணனே<br>
என்று கோவிந்தா கோவிந்தா என்று காமதேனு கூவி<br>
அழைத்த நாளே கோபாஷ்டமி !<br><br></p>
<p dir="ltr">கோமாதாவைக் கொண்டாடி,<br>
ஆசையாய் வலம் வந்து,<br>
கோமாதாவிற்கு ஆகாரம் தந்து,<br>
கோவிந்த நாமம் சொல்லி<br>
பூஜிக்க வேண்டிய<br>
நாளே கோபாஷ்டமி !<br><br></p>
<p dir="ltr">கோமாதாவை பூஜிப்போம் !<br>
கோபாலனைக் கொண்டாடுவோம் !<br>
கோபாஷ்டமியைக் கொண்டாடுவோம் !</p>
<p dir="ltr">© குருஜீ கோபாலவல்லிதாசர்</p>
<p dir="ltr">✍🍃 *ஆனந்தவேதம்* 🌱🖋</p>
Guruji Gopalavallidasarhttp://www.blogger.com/profile/17937630352116190707noreply@blogger.com0