ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

சுகமான வேட்டை . . .

ராதேக்ருஷ்ணா

சுகமான வேட்டை . . .

என் பத்மநாபன்
 என் காமத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் கோபத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் வெறுப்பை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் துக்கத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் அஹம்பாவத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் சுயநலத்தை  வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் பொறாமையை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் குழப்பங்களை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் அசிரத்தையை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் திமிரை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் பயத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் ப்ராரப்தத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் பாவத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் சஞ்சலத்தை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் வயிற்றெரிச்சலை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் கெட்ட எண்ணங்களை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் வியாதிகளை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என் களைப்பை வேட்டையாடினான் !

என் பத்மநாபன்
என்னை பவித்திரமாக்கினான் !

என் பத்மநாபன்
என்னை மீட்டுவிட்டான் !

என் பத்மநாபன்
என்னைக் காப்பாற்றிவிட்டான் !

என் பத்மநாபன்
தன்னை எனக்குத் தந்துவிட்டான் !

என் பத்மநாபன்
என்னை தன்னோடு வைத்துக்கொண்டான் !

என் பத்மநாபா . . .
இனி வேறு ஒரு சிந்தனை வேண்டாம் !

என் பத்மநாபா . . .
இனி உன்னைத் தவிர
வேறு எதுவுமே வேண்டாம் !

இன்று உன்னோடு நீராடவேண்டுமே . . . 

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP