ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

காக்கும் தெய்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காக்கும் தெய்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 பிப்ரவரி, 2017

மன்னார்குடி ராஜகோபாலா காப்பாய் !

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னையே சரணடைந்தோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னிடமே கதறுகிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னிடமே கெஞ்சுகிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னையே நம்புகிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னிடமே புலம்புகிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன் திருவருளையே கேட்கிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னை விட்டால் கதியில்லை...
எங்களை காப்பாற்று....

மன்னார்குடி ராஜகோபாலா...
உன் குழந்தைகள் நாங்கள்...

நீ தைரியம் தா...
நீ நம்பிக்கை தா...
நீ அமைதி தா...
நீ மனோபலம் தா...
நீ வரம் தா...
நீ நிம்மதி தா...

நீதான் சரி செய்யவேண்டும் !
உன்னால் முடியும் !
உன்னால் மட்டுமே சரி செய்யமுடியும் !

உன் அருளின் மழையில் நனைந்து,
ஆனந்தக் கண்ணீரில் மிதந்து,
கூச்சலிட்டு குதூகலமாய் நாங்கள் வாழும் நாளை,
எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்துக்கிடக்கிறோம்...

இப்படிக்கு...
உன் குழந்தைகள்....

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP