ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 அக்டோபர், 2009

உன்னதமான நாள் இன்று ! ! !

ராதேக்ருஷ்ணா


ஹே பக்த ஜனங்களே !
நம்முடைய புவன சுந்தரனாகிய
கலியுக வரதனாகிய
ராதிகா ரமணநாகிய
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன்
நரகனை வதம் செய்து
16100 உத்தம ஸ்திரீ ரத்தினங்களை
விடுதலை செய்து
அவர்களுக்கு தன் தரிசனத்தைத்
தந்து அவர்களை தன்னுடையவர்களாக
ஏற்றுக்கொண்ட நல்ல நாள் இது.

உன்னையும் க்ருஷ்ணன்
தன் சொத்தாக ஏற்றுக்கொள்ளும்
உன்னதமான நாள் இன்று ! ! ! 


ஆதலால் நாமும் பஜனை செய்து
நம்முடைய நாயகனை ஆடிப் பாடி
கொண்டாடி மகிழ்வோம் வாருங்கள் ! ! !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP