ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 அக்டோபர், 2011

மறக்காதே . . .

ராதேக்ருஷ்ணா


மறக்காதே . . .

சில விஷயங்களை
ஒருபோதும் மறக்கவே கூடாது . . .

நாமஜபத்தை மறக்காதே . . .

க்ருஷ்ணனை மறக்காதே . . .

வினயத்தை மறக்காதே . . .

அன்பை மறக்காதே . . .

நன்றியை மறக்காதே . . .

பெற்றோரை மறக்காதே . . .

வாங்கின கடனை மறக்காதே . . .

உன் கடமையை மறக்காதே . . .

நல்லவைகளை மறக்காதே . . .

நல்லவர்களை மறக்காதே . . .

உழைப்பை மறக்காதே . . .

உதவியவை மறக்காதே . . .

உதவியவரை மறக்காதே . . .

தெய்வத்தின் அருளை மறக்காதே . . .

தாய்மொழியை மறக்காதே . . .

தாய்நாட்டை மறக்காதே . . .

பக்தர்களை மறக்காதே . . .

பக்தியை மறக்காதே . . .

பஜனையை மறக்காதே . . .

சத்சங்கத்தை மறக்காதே . . .

சத்குருவை மறக்காதே . . .

மறக்காதே . . .

இதில் ஒன்றை மறந்தாலும்
நீ மனிதரில்லை . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP